முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மூளை சாவு ஏற்பட்டது அவர் கோமாநிலையில் இருப்பதும் உண்மையே வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையும் பலனளிக்காததை பொருட்டு இன்று அல்லது நாளை உயிரிழப்பு நிகழும்

282

 

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத் துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

jaya-1

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் அளித்த தீவிர சிகிச்சையால் காய்ச்சல் குணமானது. அவர் வழக்கமான உணவு களை சாப்பிடுவதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே, முதல் வருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், ‘முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றை சரிசெய்வதற்கான மருந் துகள் மற்றும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இந்நிலையில், அப்போலோ மருத்து வமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல் வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழு வினர் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத் தப்பட்டுள்ளது’ என்று தெரி வித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

எனினும் தற்போது முதல்வர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மூளை சாவு ஏற்பட்டது அவர் கோமாநிலையில் இருப்பதும் உண்மையே வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையும் பலனளிக்காததை பொருட்டு இன்று அல்லது நாளை உயிரிழப்பு நிகழும் என் எதிர்பார்க்கப்படுகிறது..ஆகையால் அதிமுக MP & MLA கூட்டம் அவசரம் அவசரமாக கூட்டப்படுகிறது

அத்துடன் IAS, IPS அதிகாரிகளுடன் சிறிது நேரத்திற்க்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும் அதில் அடுத்துவரும் விஜயதசமி ஆயுதபூஜைகளில் பல தொழில் மற்றும் மக்களில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடும் எனவும் அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்பட்டு ஆட்சி கலையும் எனவும் விவாதிக்கபட்டுள்ளது.

சட்ட ஒழுங்கை சரியாக பாதுகாக்கப்பட்ட பிறகு முறையான அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர் இதில் 5 நாட்களுக்கு முன்பே டாக்டர்கள் கை விரித்துவிட்டது உண்மையே உயிர் இருந்தாலும் இனி அவரால் கண் முழிக்க முடியாது என்பதே கடவுள் விதித்த தீர்ப்பு. இது ஓர் அதிகாரப்பூர்வ செய்தி என வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE