முல்லைத்தீவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தஸ்ரீவாசன் குருக்கள் தலைமையில் அபிசேக பூசைகள் இடம்பெற்று விரத்தை அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்ககளிலிருந்தும் பெருந்திரளான பெண்கள் காப்பு கட்டும் நிகழ்வுக்கு கலந்து விரத்தினை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.