மோடி முன்பு கால் தெரியும்படி உடை! சர்ச்சைக்கு பிரியங்கா புதிய போட்டோ மூலம் பதிலடி

287

 

போது கால்கள் தெரியும் விதத்தில் உடை அணிந்திருந்தார் பிரியங்கா சோப்ரா. அதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

 

இந்நிலையில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், அதில் தன் கால்கள் நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவரின் அம்மாவும் கால்கள் தெரியும்படி குட்டையாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு 4.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

ஆனால் இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் ஓய்ந்தபாடில்லை. பிரியங்காவை எதிர்த்து சிலர், ஆதரித்து சிலர் என வாக்குவாதம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

SHARE