லண்டனில் கடலில் குளிக்கச்சென்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் 2பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்கள்.நேற்று குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.மேலும் 3பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்துசன், கோபி எனப்படும் இரு இளைஞர்களே பலியாகியுள்ளார்.மேலும் மூன்றுபேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…