வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161 வது பிறந்த தினம்..!

124

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2018 மதியம் 2.00மணிக்கு பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன் தலமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் மதிவண்ணன் அவர்களும், பிரதி அதிபர் றோஷான் அவர்களும், சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (வ/விபுலாநந்தாக் கல்லூரி) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

SHARE