வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் அன்னாநகர் பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு. உதயன் அவர்களும் திரு சுவர்னராஜா அவர்களும் ( கல்வியற்கல்லூரி பீடாதிபதி ) ஆ. பாலசிங்கம் ( முன்னாள் கோட்டக்கல்வி- பனிப்பாளர் வவுனியா போன்றோரும் கலந்து கொண்டனர்.
தகவலும் படங்களும் – ம.மனோகரன்