விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் அநுர

163
ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.
சேனாநாயக்க, இந்த கொலை விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று தாஜூதீன் கிருலப்பனையில் வைத்து அவரின் காரில்இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
SHARE