விருது வாங்கும் விழாவில் தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா…

211

மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக திகழும் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு அவர்களுக்கு மன்றம் வைத்து கொண்டாடுகின்றனர்.

ஆனால் இந்த திரைக்கு பின்னால் நடிகர், நடிகைகளின் உழைப்பு நம்மில் யாருக்கும் தெரியாது. ஆம் எந்த வேலையினை செய்ய வேண்டுமானாலும் அதற்கு பின்னால் ஒரு கஷ்டம் இருக்கத் தான் செய்யும்.

ஆனால் அப்படி அனுபவிக்கும் கஷ்டங்கள் நாம் உழைத்ததற்கு பெயரும், புகழும் கிடைத்துவிட்டு ஒரு மேடையில் ஏறிவிட்டால் காணாமலே போய்விடும். நடிகை நயன்தாரா விருது வாங்கும் விழாவில் தனுஷ் அவர்களுக்கு கூறிய மன்னிப்பு அவரது பெருந்தன்மையைக் காட்டியுள்ளது.

 

SHARE