இலங்கை செய்திகள்

மஹிந்தவின் மனைவியை நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும்  25ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் ...

கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகளவான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன – ருவன் குணசேகர

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதமே அதிகமான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்ற மாதமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 107 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். டிசம்பர்...

சயிட் அல் ஹூசெய்ன் பெப். 5ம் திகதி இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு...

பூநகரியில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு காணிகள் விற்பனை

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அவை தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை...

கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

இன்று அதாவது 21.01.2016 வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்தினது மண்டபத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினது கட்சிக் கூட்டம் ஆரம்பமாகியிருக்கின்றது. இச்சந்திப்பில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்...

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது இரா.சம்பந்தன் .

  தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாகக் கூறி...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக தெஹிவளையில் உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை நேற்று...

தேசிய அரசாங்கத்தில் காணி அமைச்சராக செயற்பட்ட எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்களின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல்

  தேசிய அரசாங்கத்தில் காணி அமைச்சராக செயற்பட்ட எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்களின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். பல வருட காலமாக பழகிய நண்பனான அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்களின் திடீர் மறைவை...

யாழ்.மாநகர சபை பகுதியை வடமாகாண அபிவிருத்தி செயற்றிட்டம்! உலக வங்கி அதிகாரிகள் – முதலமைச்சர் கலந்துரையாடல்

  யாழ்.மாநகர சபை பகுதியை உலக வங்கியின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை...

மன்னார் மறைமாவட்ட ஆயர் செயலகத்தில் இருந்து வேண்டுகோள்!

  இராயப்பு யோசப் ஆண்டகை குறித்தோ மற்றும் ஆயர் இல்லத்தில் நிகழும் எந்த நிகழ்வாகினும் ஆயர் செயலகத்தின்; அனுமதியின்றி தன்னிச்சையாக செயற்பட்டு எந்தக் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளியிட வேண்டாம் என...