செய்திகள்

சேமிப்புவாரத்தினை முன்னிட்டு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச்சங்கத்தினரின் விளையாட்டுப்போட்டி

வவுனியா வடக்கு நெடுங்கேணி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி இன்றையதினம் (02.05.2014) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நெடுங்கேணி கதிர்வேலாயுத சுவாமிகள்...

தொழிலாளர் வர்க்கம் தலைநிமிர்ந்து வாழ அரசு வழிவகுக்குமா?

ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை...

சர்வதேச தொழிலாளர் தினம் 2014 இலங்கையின் 80 ஆவது தொழிலாளர் தினம் இன்று

தொழலாளர்களின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 80 ஆவது தொழிலாளர் தினம் நாடாளவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, கிண்ணியா, வவுனியா, திருக்கோவில், கிளிநொச்சி, கண்டி, கல்முனை, தலவாக்கலை ஆகிய இடங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளின்...

கண்ணாட்டிக் கணேசபுரத்தில் மினிசூறாவளியினால் 150 குடும்பங்கள் பாதிப்பு – வடமாகாண சுகாதார அமைச்சர் நேரில் விஜயம்

செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கண்ணாட்டிக் கணேசபுரத்தில் நேற்று முன்தினம் (29.04.2014) அன்று கடும் மழை காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டமையினால் 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 57...

தொழிலாளர் தினமாகிய இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வுகளும், அரசியல்வாதிகளின் கருத்துக்களும்.

உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேருங்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சி தொழிலாளர்கள் தினமான மே 01 இனை முன்னிட்டு வவுனியாவில் (01.05.2014) இன்று காலை 9.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெணிணிசக்கட்சியினரினால் பேரணி ஒன்று...

ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் – ரணில்

ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கு நிவாரங்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர்...

சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் மிக முக்கியமான தினமான மே தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரு...

தொழிலாளர் வர்க்கம் தலைநிமிர்ந்து வாழ அரசு வழிவகுக்குமா?

ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை...

அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்வுள்ளது-சம்பந்தன்

இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தி கூறியிருக்கின்றார். இன்று...

கடற்புலிகளின் முக்கிய தளபதிகள் தென்னாபிரிக்காவில்…

விடுதலைப்புலிகளின் கடற்புலி விசேட புலனாய்வுப்பரிவினர் தென்னாபிரிக்காவின் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் இயங்கிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது இவர்கள் மீண்டும் இலங்கைக்குள் எவ்வாறு கடற்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பான பயிற்சிகள் அங்கு அளிக்கப்பட்டுவருவதாவும்,...