ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு...
ஜெயலலிதாவுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் ஆதரவு
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த...
பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட “விஷேட ஊடக அறிக்கை”
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும்...
பாலியல் தொழில் மூலம் பிரபலமடையும் அமைச்சர்
பிரான்சில் உயர் அதிகாரியின் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் பாலியல் தொழில்கள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், அங்கு பலமுறை பாலியல் வழக்கில் சிக்கிய சர்வதேச நிதி அமைச்சரான...
விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை
விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு...
குட்டி இளவரசர் ஜார்ஜின் தோற்றத்தை மாற்றிய அமெரிக்க நாளிதழ்
இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டதற்காக கேள்வி எழும்பியுள்ளது.இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோருடன் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்தப் பயணத்தின் போது ஜார்ஜின் ஏராளமான...
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்…
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இலங்கை வந்திருந்த போது அவருடன் துன்யா மாமூனும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்....
கூட்டமைப்புடன் தனித்து பேச்ச முடியாது: நிமால் சிறிபால டி சில்வா
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில்...
இராணுவ நலன்புரி மத்திய நிலையம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
பயங்கரவாத்தில் இருந்து தாய்நாட்டை காப்பாற்ற தம்மை தியாகம் செய்து- வலது குறைந்த நிலைக்குற்பட்ட படை வீரர்களுக்கென வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட முன்றாவதுஅபிமன்சல இராணுவ நலன்புரி மத்திய நிலையம் பிற்பகல் ஜனாதிபதி...
தேசத்துரோகக் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரித்தார்:-
பொதுபலசேனா மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகிறது -
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய...