உலகச்செய்திகள்

4 வயது பெண்ணுக்கு, 29 வயது மாப்பிள்ளை – அதிசயமான திருமணம்..! மகிழ்ச்சியில் குட்டி தேவதை?

4 வயது பெண்ணுக்கு, 29 வயது இளைஞருடன் திருமணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம். குழந்தையும்...

நடுவீதியில் பெண்ணை மிருகத்தனமாக அடிக்கும் பொலிஸ்… ஜீரணிக்க முடியாத காட்சி!..

தற்போதெல்லாம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அதனை நாமும் அவதானித்து வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினையே கூறலாம். கொலை வெறித்தனமாக செயல்பட்ட பொலிசாரின் காட்சி மக்களை...

நம்பமுடியாத திகில் காட்சி… விமானம் இப்படி தரையிறங்கி கண்டிருக்கவே மாட்டீங்க!…

  விமானத்தில் பயணிப்பது என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். சிலருக்கு அது நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கும். எல்லோருக்கு இந்த ஆசை இருந்தாலும் சிலர் விமானம் தரையிறங்குவதை அவதானிக்க மிகவும் ஆசைப்படுவார்கள்....

மனைவி, குழந்தைகள் முன்பு கணவனை கடித்துக் குதறிய புலி… என்ன ஆனார் தெரியுமா?

சீனாவில் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினர் கண்முன்னே நபர் ஒருவரை புலிகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காயின் தென்பகுதியில் நிங்போ என்னும் உயிரியல் பூங்கா உள்ளது. பூங்கா பார்வையிடுவதற்காக நபர் ஒருவர்,...

இத்தாலியில் சட்டவிரோத பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி கைது

இத்தாலியில் சட்டவிரோதமாக பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலி மிலானோஹி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை தம்பதி ஒன்று தாங்கள் வசிக்கும் சிறிய வீட்டில் சட்டவிரோதமான முறையில் பாடசாலை ஒன்றை...

பிரித்தானிய குடும்பத்திற்கு அரச சொத்து வழங்கிய இலங்கையர் மாயம்! பொலிஸார் வலைவீச்சு

இரத்தினபுரியின் பிரபல இரத்தினகல் வர்த்தகரான நிமல் பத்திரன களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தற்போது வரையில் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொஹுவல...

கலக்க போகும் தீபா..! கலக்கத்தில் சசிக்கலா..! அனல் பறக்கும் தமிழக அரசியல்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் பல மாற்றங்களை மக்கள் விரும்பவில்லை. சமீபத்திய தமிழக அரசியல் நடவடிக்கைகள் அதனை...

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம்

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத்...

பிரித்தானியாவில் 65 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய எலிசபெத் மகாராணி: வெளியாகிறது நாணயம்

  பிரித்தானியா மகாராணியாக இருந்து வரும் எலிசபெத் அவர்கள் வருகிற பிப்ரவரி 5 ஆம் திகதியோடு வெற்றிகரமாக தனது 65 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய...

கனடிய மசூதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி…அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்

கனடாவில் மசூதி ஒன்றிற்குள் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். Quebec நகரில் அமைந்துள்ள மசூதியில் மாலை 8 மணியளவில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபர்...