உலகச்செய்திகள்

உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு...

உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு...

சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான உலகின் நீளமான விமானம்!

சோதனை ஓட்டத்தின் போது உலகின் நீளமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும், விமானம் புறப்பட்ட சிறிது...

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 அதிகரிப்பு!

மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது...

18 ஆண்டுகளாக வெறும் பிளாக் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் பெண்!

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு உட்கொள்ளாமல் 18 ஆண்டுகளாக தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம்...

இத்தாலியில் பாரிய நிலநடுக்கம்!

  இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி 03:36 மணியளவில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 76 கிலோ மீட்டர்...

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய நாட்டு இளம்பெண்ணை குத்தி கொன்ற பிரான்ஸ் குடிமகன்

அவுஸ்திரேலியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய நாட்டு இளம்பெண் ஒருவரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லேண்ட் நகருக்கு அருகில் உள்ள Home...

காதலியை கவர இப்படி செய்யலாமா? இளைஞனுக்கு நடந்த கொடுமை.

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கவருவதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முற்பட்டபோது கட்டிடங்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Pittsburgh பகுதியை சேர்ந்தவர் Birdsong(22). இவர் இளம்பெண்...

திருவண்ணாமலையில் வீட்டில் இயங்கி வந்த கரு கலைப்பு மையத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிரடி சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கருகலைப்பு மையம் திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என...

தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி

ஐ.எஸ் தீவிரவாதிகளால் மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி, 17 வயதான யாஸிதி சிறுமி ஒருவர் தன்னையே எரித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாஸ்மின் என்ற சிறுமியே இக்கொடூர செயலில்...

மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

ஜப்பானில் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்தவர் Kengo Satake(48), இவரது மகன் Ryota (12). Kengo...