முதல் டெஸ்ட் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் இது தான்!
இந்திய அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது .
இந்நிலையில், இந்திய அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 318 ஓட்டங்களை குவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து,...
கிரிக்கெட் போட்டிகள் இல்லாத போது டோனி என்ன செய்வார்? அரிதான புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வீட்டில் இருக்கும் போது அவர் செய்யும் வேலைகள், வெளியில் செல்லும் இடங்கள் ஆகியவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
போட்டிகள் இல்லாத நேரங்களில் டோனி தன்னுடைய இரு சக்கர வாகனக்களை...
வாகன விபத்தில் கிரிக்கெட் வீரர் மரணம்
பீ. ஆர். சீ. விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் வீரரான 23 வயதான பூர்ண சீ. பிரபாஷ்வர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, ரத்தனப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட்...
ஜடேஜாவின் அதிரடியால் மீண்டது இந்திய அணி! தடுமாறி வரும் நியூசிலாந்து அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கு...
பிரதமரை சந்தித்த தங்கமகன் மாரியப்பன்
இந்தியாவின் தங்கமகன் மாரியப்பன் நேற்று பிரதமரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
பிரேசிலில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கங்கள் பெற்றனர்.
அதில் 2 தங்கம், ஒரு...
டாப் ஸ்டார்கள் சிறு வயதில் எப்படிப்பட்ட வீடுகளில் வசித்தார்கள் தெரியுமா?
இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் டோனி , கோஹ்லி.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தற்போது சொகுசு பங்களாக்களில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு, சிறு வயதில் இருந்து அவர்கள் எடுத்த...
மெஸ்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி!
உலகின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரரும், அதிக ரசிகர்களை கொண்டவருமான லியோனல் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா...
இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுத்த மாற்றுத் திறனாளி வீரருக்கு சார்ஜன்ட் பதவி!
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றுக் கொடுத்தகோப்ரல் தினேஷ் பிரியந்தவிற்கு சார்ஜன்ட் தரத்திற்குபதவி உயர்த்த இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
சாதனை படைத்த...
டோனி பற்றிய உண்மையை போட்டுடைத்தார் தேர்வுக்குழு தலைவர்!
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சந்தீப்...
இந்திய அணியின் எதிர்காலம் அவ்வளவு தான்?
6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவரை இந்திய தேர்வு குழு அணியின் தலைவராக நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பதவி வகித்து வந்தவர் சந்தீப்...