விளையாட்டுச் செய்திகள்

விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டமையே தோல்விக்கு காரணம் – அமைச்சர் தயாசிறி

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, அங்கு போட்டிகள் இடம்பெறுவதற்கு முன், இரவு விருந்துபசாரங்களில் வீரர்கள்...

எனது கிட்னி விற்பனைக்கு.. ரூ.8 லட்சத்திற்கு விளம்பரம் செய்த ஸ்குவாஷ் வீரர்!

  உத்தரபிரதேச மாநிலத்தைச் ஸ்குவாஷ் வீரர் ரவி தீக்சித் தனது சிறுநீரகத்தை ரூ. 8 லட்சத்திற்கு விற்கவுள்ளதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க ஸ்பான்சர் இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 20 வயதேயான...

இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான பாகிஸ்தான் வீரர்

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மக்சூட் தவறான பேஸ்புக் பதிவால் ரசிகர்களிடன் வசமாக மாட்டிக் கொண்டார்.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான சோயிப் மக்சூட், பிரபல டென்னிஸ் வீரரான ரபேல் நடாலுடன் எடுத்த...

பிபா’ சிறந்த வீரருக்கான விருதை 5வது முறையாக தட்டிச்சென்றார் மெஸ்சி

  உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருது வழங்கப்படுகிறது....

குத்துச்சண்டை வீரராக களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பரீந்தர் சரண்!

  இந்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளரான பரீந்தர் சரண் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். 23 வயதேயானே இடது கை வேகப்பந்து வீச்சாளரான சரண், ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரரே இல்லை....

ரோஹித் சர்மா அபார சதம்: அவுஸ்திரேலியாவுக்கு 310 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

  அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்களை எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாட...

போதையில் சீண்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த டில்ஷான்

  இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷான், குடிபோதையில் தன்னை வம்பிழுத்த ரசிகருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஆக்லாந்து ஈடன்...

அவுஸ்திரேலியாவிலும் தொடருமா அதிரடி? ஒரு ஓவரில் 34 ஓட்டங்கள் விளாசி மிரட்டிய பாண்டியா

  இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- பரேடா அணிகள் மோதியது. முதலில் ஆடிய பரோடா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு...

அவுஸ்திரேலியாவை பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை: சொல்கிறார் டோனி

  சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வது சவாலான விடயம் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது....

கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி

  மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று...