விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், பவாத் ஆலம், நசிர் ஜாம்ஷெட், ஷாகெப் ஹாசன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த பிரன்ட்ஷிப் கோப்பை 20 ஓவர் போட்டியில்...

தெற்காசிய கூடைப்பந்து போட்டி இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’ ஆசிய போட்டிக்கு தகுதி

தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெற்காசிய கூடைப்பந்து 3–வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில்...

ஊக்க மருந்து பயன்படுத்தினால் கடும் தண்டனை –கார்ல் லீவிஸ்

ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்றவரும் உலக சாதனையாளருமான அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் கார்ல் லீவிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஊக்க மருந்து பயன்படுத்தி சோதனையில் சிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும்...

 தாமஸ், உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் சாய்னா, காஷ்யாப் தலைமையில்...

  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்கின்றன. உலக பேட்மிண்டன் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக...

தொடருமா தோனி அலை.: இன்று சென்னை,பெங்களூர் மோதல்

  சென்னை, பெங்களூர் அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில், கேப்டன் தோனி மீண்டும் அசத்தும்பட்சத்தில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்...

ரோம் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால், ஜோகோவிக் தகுதி

இத்தாலி நாட்டில் சர்வதேச ரோம் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 2 வீரர் ஜோகோவிக் (செர்பியா) 7–5, 4–6, 6–3 என்ற செட்...

சென்னை 9-வது வெற்றி பெறுமா?: பெங்களூர் அணியுடன் நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்றும், இன்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. 42–வது ஆட்டம் நாளை மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கிறது....

ஐபிஎல் கிரிக்கெட்: ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு வீரர்கள்

  2008–ம் ஆண்டில் உதயமாகி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவிழா, இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக தான்...

ரசிகர்கள் திடீர் கோபம்: நடன அழகிகள் ஓட்டம்

 சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ரசிகர்கள், நடன அழகிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னை அணிக்கு...

சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்கா

ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. இதுவரை...