சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்கான இப்பாலம் 68 மில்லியன் மக்களை இணைக்கின்றது.
இப்பாலத்தின் உதவியால் சீனா-ஹொங்கொங் இடையேயான பயண நேரம், 3 மணித்தியாலங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.
இதனூடாக பயணம் செய்ய சிறப்பு வாடகைக் கார்களை பயன்படுத்த...
இந்திய விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.
இதன்போது இந்திய விஜயம் குறித்து ஜனாதிபதிக்கு பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 52 வயதுடைய சிற்றுண்டி கடை முதலாளியை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 4 இல் கல்வி கற்றுவரும் மேற்படி சிறுமி கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்று, பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள சிற்றுண்டிக் கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது கடையில் எவரும்மில்லாத தருணத்தில் கடை...
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்து காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய இருவரிடமிருந்த சுமார் 150 கிலோக்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூன்று இளைஞர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அதன்போது,...
வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன்
Thinappuyal News -
வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன் எதிர்வரும் 23-10-2016 தேக்கவத்தையில் அடிக்கல் நாட்டு விழா
வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது.
பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு...
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது.
2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது.
அதன்படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடியவுள்ளது.
இதன் பின்னர்,அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார்.
அதேவேளை,...
சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது
Thinappuyal News -
வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் இலங்கை ரூபாக்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவற்றின் பெறுமதி...
புளொட் எலிகள் வரலாறு கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்
Thinappuyal News -
புளொட் எலிகள் வரலாறு கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்
அருமையான பதிவு புளொட் எலிகள் வரலாறு
கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் கைக்கூலி மாணிக்கதாசன்
நான் இதை எழுதுவதற்கு முக்கிய காரணம் எமது இளைய தலைமுறையினருக்கு தவறான போராட்ட வரலாறுகள் போய்ச்சேர்கின்றன என்பதே எனக்கு மனவருத்தமாக இருக்கு
எமது தாயக மட்டுமல்லாது தமிழ்நாடு மலேசியா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் எமது மக்களுக்கு புலிகளின் வீரம்...
மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன்
Thinappuyal News -
மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன்
மகிந்தஇராஜபஸ்கவுடன் சேர்ந்து கொலை கொள்ளை பாலியல் செய்யவே லயக்கானவர் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் இந்த முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் யார் ஏன் பெண்கள் விடையத்தில் அடிமையாகினார் இவரை அடிமையாக வைத்தது யார்? என்கின்ற கேள்விகளுக்கு விடை காணுவதற்கு முன்பு இவரின் பாலியல் குரு யார் என்பது பற்றியும் அவருக்கும் இவருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றியும் பார்ப்பது சிறந்தது
Video:...