நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  
  இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார். “நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில்...
  வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (28) தெரிவித்தனர். வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, குறித்த கடையில் இருந்து...
  இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையின்மை விகிதம் வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு...
  ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு...
  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. லாகூரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பாபர் அசாம் 44 பந்துகளில் 69 ஓட்டங்களும், பக்ஹர் ஜமான் 43 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 169 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது....
  அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 200 ஓட்டங்கள் குவித்தது. சாய் சுதர்சன் 84 (49) ஓட்டங்களும், ஷாரூக் கான் 58 (30) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய RCB அணியில் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து...
  சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஐபிஎல் 2024 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை பேட்டிங் நாணய சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு தொடக்கம் சற்று ஏமாற்றமாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியாக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே, 12 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார். டேவிட் மிட்செல் (52 ஒட்டங்கள்) மற்றும்...
  தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகை குஷ்பூவை 5 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு மகள்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நடிகை குஷ்பூவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி கலந்துகொண்டுள்ளார். அப்போது இந்த விஷயம்...
  விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம் சற்று தாமதமாக தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் தற்போது குக் வித் கோமாளியில் இருந்து விலகி விட்டார். அதே போல் அந்த நிகழ்ச்சியை நடத்தி...