கொழும்பு - கோட்டா கோ கமவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கிவைத்துள்ளனர் சிங்கள இளைஞர்கள்.
முள்ளவாய்க்கால் பேவலத்தின் 13ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, போரின் வடுக்களை பெரும்பான்மையினர்த்தவர்களுக்கும் நினைவுபடுத்தி இக்கஞ்சி வழங்கப்பட்டது.
இறுதிப்போரில் சிக்குண்ட தமிழர்கள் போரின் இறுதித் தருணங்களில் இதனையே பருகினர் எனவும், போரில் பாதித்தவர்கள், மரணித்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே எனவும் தெரிவித்து குறித்த இளைஞர்கள் முள்ளவாய்க்கால் பேவலத்தினை நினைவு கூர்ந்தர்கள்.
கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது, ஆட்சேபனையை வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர், நாமல் ராஜபக்ச கூறுவதில் நியாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதன்படி, 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைக்கு காரணமான நாமல் ராஜபக்ச, பொலிஸில் சரணடையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் இதனை மறுத்த நாமல் ராஜபக்ச,...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Thinappuyal News -
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்களுக்கு நாடளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு கோரி சிறிலங்கா பொதுஜன பெரமுவின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தில் பதில் அளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள்...
ஐக்கிய மக்க சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஒன்பது...
இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை, நாட்டை காப்பாற்றவே வந்ததாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஹரீன் பெர்னாண்டோ அமைச்சு பதவி ஏற்க தான் எடுத்த தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அமைச்சு பதவியை ஏற்றோம்
கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் தற்போதும் எந்தவொரு மாற்றமும் இல்லை.நாங்கள்...
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் கைதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் நான் தாக்குவதற்கான காரணம் 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு, தற்போது அவர் ராஜபக்ச...
திருகோணமலை மாவட்டத்தின் - ஈச்சிலம்பற்று காவல்துறையினர் பிரிவின் விநாயகபுரம் பகுதியில் உள்ள வயல் பகுதியிலுள்ள மரமொன்றின் கீழ் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வியாழக்கிழமை (19) மாலை மூதூர் நீதிமன்ற நீதிவானின் அனுமதியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அகழ்வுப்...
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் உணவகங்களில் நாட்கூலி தொழிலாளர்களாக பணி புரியும் பலர் வேலை இழந்துள்ளதுடன் பலர் சொந்த மாவட்டங்களுக்கு போக முடியாத நிலையில் பணி புரியும் உணவகங்களில் தங்கியுள்ளனர்.
அதேநேரம் மாலை நேரங்களில் சிற்றுண்டி வியாபாரங்களில் ஈடுபடும் பல...
மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் விலை ரூ 650 ரூபா முதல் 700 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்...
கல்முனை ரோட்டரி கழகத்தினால் சாய்ந்தமருது GMMSக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
வசதிகுறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் 85 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இன்று பாடசாலையில் நடைபெற்றது.
அவுஸ்திரேலிய வெஸ்டர்ன் கிரீக், கெண்பெர நகர ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் "ரோட்டரி கழக மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல்" வேலைத்திட்டத்தின்...