இந்தவாரப் பத்திரிகையைப் பார்வையிட கீழே உள்ள லின்ங்கை (Link) கிளிக் (Click) செய்யவும்.
thinappuyalnews-10.12.2023
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை பின்தொடர்ந்த நபரை, மக்கள் பிடித்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (08.12.2023) இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு நேற்று(08) மதியம் 02 மணியளவில் சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார்.
அவரின்...
வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர
Thinappuyal News -
வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. எனவே, வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
”பௌத்த சாசனத்தை காக்க வேண்டுமெனில் நாட்டில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்.
ஏனெனில் தற்போது வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருட்கள், புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்படுகின்றன.
குருந்தூர் மலை விவகாரம்...
என் மீது மக்களுக்கு பாரிய வெறுப்புக்கள் தோற்றம் பெற்றது. நான் ஒருபோதும் சொல்லாத விடயம் ஒன்றிற்காக எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஊடகங்களில் நான் அதிகளவில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, இவர் 2,500 ரூபாவால் வாழ முடியும்...
டிசம்பர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின் உட்பிரிவு 32-1 இன் அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தத் விதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை உரிமத்தின் கீழ் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
இதேவேளை,...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை வரவு...
தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் 'தேசியப் பாடசாலைகளைக்குப்' பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்' என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பர்கர் என ஒவ்வொரு சமூகத்தினரும் இணைந்து கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வாறானதொரு மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படுத்துவோம்...
OnePlus 12 Smartphone தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த Smartphone Apple, Samsung போன்ற நிறுவனங்களின் Premium வகை Smartphone-களுடன் கடுமையாக போட்டியிடும் என கூறப்படுகிறது.
இது வரும் 2024-ம் ஆண்டின் மிகச் சிறந்த Smartphone என்று கூறப்படுகிறது. அதற்கான 5 காரணங்களை பற்றி விரிவாக காணலாம்.
OnePlus 12 Smartphone 6.82 inch QHD+ Display கொண்டுள்ளது. இந்த Display 4,500nits...
இனி உங்கள் Samsung மொபைல் தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம்: ஈசியா கண்டுபிடிக்க இந்த அம்சம் போதும்
Thinappuyal News -
Smartphone நம் வாழ்வின், அலுவலக வேலை, பொழுது போக்கு, பண பரிவர்த்தனைகள், மற்றவர்களுடன் பேச என பல காரணங்களுக்கு முக்கிய அங்கமாகிவிட்டது.
அதேநேரம் நாம் பயன்படுத்தும் Smartphone-களில் நம்முடைய Bank details, personal details, contacts, messages என பல விவரங்கள் இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் மொபைலை எங்கேயாவது தவறவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில் உங்கள் Samsung மொபைல் தொலைந்தால் அதை கண்டுபிடிக்க Samsung நிறுவனம் உதவுகிறது....
இந்தியர்களை குறிவைக்கும் 17 மொபைல் Appகளை Google தடை செய்துள்ளது, உங்களிடம் இந்த ஆப் இருந்தால் உடனே Delete செய்யவும்.
ஸ்மார்ட்போனில் அவற்றின் தேவை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப பல செயலிகள் (Apps) உள்ளன. ஆனால் சில செயலிகள் விதிகளை மீறி பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது புதிதல்ல. இதேபோல், இந்திய பயனர்களை குறிவைத்த 17 செயலிகளை கூகுள் தடை செய்தது.
பயனர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் பல பயன்பாடுகள் வரம்பு...