நடிகர் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனது தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம். அதை இயக்குனர் லிங்குசாமியும் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். அது பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும்...
  சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த திருமணம் என்றால் அது ஷங்கர் மகளின் திருமணம் தான். இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், நயன்தாரா, மோகன்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தமிழக முதலவர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சங்கீதாவுடன் வந்த விஜய் மகன் இந்த திருமணத்திற்கு தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா வருகை தந்திருந்தார். பல வருடங்கள் கழித்து...
  இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தான் நடிகை சரிகா. இவர் கமலின் இரண்டாம் மனைவி ஆவார். ஏற்கனவே நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கமல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் - சரிகா தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும்...
  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கான இசையை தாமதமாக கொடுக்கிறார் என்ற பேச்சு திரை வட்டாரத்தில் இருக்கிறது. அப்படி தான் ஒரு முறை பிரபல இயக்குனர் சுபாஷ் கய் என்பவருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குனர் சுபாஷ் கய் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் யுவராஜ். இப்படத்திற்காக இசையை கொடுப்பதில் மிகவும் தாமதம் செய்துள்ளாராம் ரஹ்மான். அந்த சமயத்தில் ' ரஹ்மான் எப்படி தாமதிக்கலாம்,...
  பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கிறது. டாப் 5 TRP ரேட்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்துள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கோபி. இதன்பின் பல பிரச்சனைகள் நடந்தது. வீட்டை விட்டு வெளியேறிய கோபி தற்போது மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு ராதிகாவுடன் வந்துவிட்டார். கர்ப்பமான ராதிகா இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே பேரன், பேத்தி எடுத்து தாத்தாவான கோபி, தற்போது...
  ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது. ஒன்றாரியோவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...
  ஜப்பானில் அரசாங்க மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது. ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் ஆண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மேலும், கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை...
  செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024) இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வாரம் உக்ரைனின் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால்...
  ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளப்பெருக்கு காரணமாக விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது. விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும்...
  ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். அதேவேளை இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல் தவிர்க்க முடியாத...