இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும்...
  தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட வடக்கு கிழக்கில் 244 நான்கு இடங்களில் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஆதாரங்களை ஆதாரங்களாக தருகிறேன் அப்போ பட்டலந்த கொலையை ஏன் கிளப்புகிறீர்கள் ஜே வி பி செய்த படுகொலை தொடர்பில் ஆதாரங்கள் எவ்வளவோ இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக கூறியுள்ளார் இதற்கு தங்கள் பதில் என்ன? இலங்கையில் இடம்பெற்றது தமிழர் மீதான அப்பட்டமான...
  மாளிகைக்காடு செய்தியாளர் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எல்லோருக்கும் வழங்கும் வாக்குறுதி போன்று இவருக்கும் அடுத்த முறை எம்.பி ஆக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பி எவ்வித அதிகாரங்களும் இல்லாத பிரதித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளதாக அறிகிறேன். இது முஷாரப் செய்து கொள்ளும் அரசியல் தற்கொலையாகும் என...
  போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன்,  வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலிநிகழ்வுகள் இடம்பெற்றன. சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ். சுந்தரவேல் ஏற்றினார். போரில் சிறுவர்களுக்கு...
  வடக்குகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வு பூர்வமாக இனப்படுகொலை 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18-05-2025) இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறவுகளை இழந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.  
  30 ஆண்டு போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள் : இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இக்கொடூர சம்பவத்தின் முழு பிண்ணனி குறித்து பார்க்கலாம்.. இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து அதிகாரம், பணம், பலம், வாழ்வு, இருப்பிடம், உணவு...
  முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப்புலனாய்வுத் துறை எடுத்த முடிவானது, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் அதற்கு தீர்ப்பளிக்கக் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப்...
  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில்...
  கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு ! கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பிரதமர் 28...
  பொலன்னறுவ சிறீபுரயில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் மீட்பு.!! பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.. 5500/= ரூபாவுக்கு விற்பணை செய்யக்கூடிய 100 க்கு 21 வீதம் நைட்ரேஜன் கலந்த உரத்தினை 100க்கு 46 % வீதம் என போலி லேபல்களை ஒட்டி பொலனறுவை பிரதேசத்தின் அணைத்து விற்பணை...