இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபையினாலும் ஜனநாயகப் போராளிகளினாலும், பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டவொன்று. இதைவிடவும் பலருடைய பங்களிப்பு இதில் இடம்பெற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்த கணப்பொழுதிலிருந்து அல்லது அதற்கு முன்னான காலப்பகுதியிலும் சன்மாஸ்டர் அவரோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், பல நினைவேந்தல் நிகழ்வுகளையும் ஒழுங்கமைப்புச் செய்து, பலத்த எதிர்ப்புக்கள் மத்தியிலும் அதனை...
  தொடர்ந்தும் முஸ்லீம் இனத்தை அவமதிக்கும் கச்சாய் சிவம் அவர்களின் பேச்சு இலங்கை அரசு ஏன் இன்னமும் கைது செய்யவில்லை இதன் பின்னனி ஆராயப்படவேண்டும்.  
மேஷம் aries-mesham தொழில் மூலமான தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். ரிஷபம் taurus-rishibum நற்குணம் மாற, கௌரவக் குறைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. மிதுனம் gemini-mithunum தாய் சொல்லைத் தட்டாதீர்கள். தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு முக்கியப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம். கன்னி virgo-kanni உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா நகரிலிருந்து வாரிக்குட்டியூருக்கு சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வாரிக்குட்டியூர் நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தைச் சுத்தம் செய்வதற்காக, சுத்தம் செய்யும் இயந்திரத்தின் பவர் பட்டனை அழுத்தியுள்ளார். இதன்போது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளதாக...
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இலங்கை நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையை எட்டியுள்ளன. ஆபத்தான நிலை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பகுதிக்கு...
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்த பின்னர் அது குறித்து கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது. வெற்றிக்கு பின்னர் பேசிய கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிலிருந்து...
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே...
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ், இவர் கடந்த 2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக அறிமுகமானார். அதன் பின் ஒருநாள் போட்டிகள், டி20-களில் காலடி எடுத்து வைத்த டிவில்லியர்ஸ் மைதானத்தில் பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும்...
ஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு தடை விதித்திருப்பதாக அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த திடீர் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுகர நகரமான ஹம்பேர்க்கில் அதிகளவான டீசல் வாகனங்கள் வந்து செல்வதனால் நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்று மாசுப்பாடு அதிகரித்தள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின்...
பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணப் பரிசாக கனடிய பிரதமர் 50,000 ஆயிரம் டொலர் தொகையை கனடியன், விளையாட்டு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் தம்பதியினருக்கு கனடிய அரசாங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உங்களை கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வரவேற்கிறோம் என கூறியுள்ளார். On behalf of 1.6...