பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக...
அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் பல இழுபறிகளுக்கு மத்தியில் மாதக்கணக்கில் இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் தனியார் பஸ்சேவைகள், அரச போக்குவரத்து பஸ் சேவைகள் அனைத்தும் ஒரு இடத்தில் இருந்து செயற்படவேண்டும் என்பது வடமாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சரது கட்டளையாகும். இதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போது எழுந்துள்ள அரசியல் சிக்கல்கள் என்ன என்பது பற்றியும் அதற்கானத் தீர்வு என்ன என்பது பற்றியும் ஆராய்ந்து செயற்படவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது....
  திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் எமது நிர்வகிப்பும் ஆட்சியும் பறிபோய்க்கொண்டு இருக்கின்ற வவுனியா வடக்கு (நெடுங்கேணி ) பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களோடு முக்கிய கலந்துரையாடல் நெடுங்கேணியில் வடமாகாணசபை உறுப்பினராக திரு GT லிங்கநாதன் தலமையில் இடம்பெற்றது இதில் வடமாகாண சபை உறுப்பினர் திரு சத்தியலிங்கம் முன்னைநாள் மாகாண சபை உறுப்பினர் திரு மயூரன் ஆகியோர் கடத்துகொண்டனர்
இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 341 ஆகும். ஏற்கனவே 23 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள்...
சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது
    What is pregnancy? Nice time for those who love that heavy ugly sack attached to the front part of their bodies, constant sickness and no capability of getting into your favorite jeans. Even your favorite beer and snacks are under a strict ban. It’s not just celebs like Kim Kardashian...
  தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு  
இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2017) பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர். மேலும், 77 ஆயிரத்து...
பிரித்தானியாவில் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழ 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்துள்ளார். நாட்டின் பான்புரி நகரை சேர்ந்தவர் சாம் கைமி (34), இவருக்கு மோட்டர் நியூரான் என்ற விசித்தர நரம்பு மண்டல நோய் இருந்த நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். தான் இறப்பதற்குள் தனது இரண்டு மகன்களான ஜோயி மற்றும் ஹேரியின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம்...
பிரித்தானியாவில் கடந்த மாதம் காணாமல் போனவர் பிரான்ஸில் உள்ள கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஹெர்னி பே நகரை சேர்ந்தவர் வேரன் உல்யெட் (28), இவர் கடந்த மாதம் 2-ஆம் திகதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து வேரன் தாய் பொலிசில் புகார் அளித்த நிலையில் காணாமல் போனவரை பொலிசார் தேடி வந்தார்கள். இந்நிலையில், பிரான்ஸின் காலீஸ் நகரில் உள்ள கடற்கரை பகுதியில் வேரன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வேரன் உடையில் அவரின் கடவுச்சீட்டு...