இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் நடாத்திய போட்டியில் யாழ் சுண்டுகுளி மாணவி முதலிடம்.!
Thinappuyal News -0
இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் நடாத்திய தேசிய இளையோருக்கான சிரேஷ்ட பளுதூக்கும் போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு டொரின்டன் அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் சுண்டுகுளி மாணவி வி.ஆஷிகா Clean & jerk முறையில் 96Kg நிறையீனை தூக்கி இலங்கை சிரேஷ்ட வீராங்கனைகளின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
மேலும் Snatch முறையில் 74Kg நிறையினை தூக்கி மொத்தமாக 170Kg நிறையினை தூக்கி சிறந்த வீராங்கனையாகவும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில்...
துரோகக்கும்பலின் தேர்தல் காலத்து நடிப்புக்கள் தீர்வுத்திட்டத்தை திசை திருப்ப அரசாங்கத்தால் பயண்படுத்தப்படும் போலி நாடகம்
Thinappuyal News -
மீளா அடிமை உமக்கே ஆனோம்!!!
உள்ளூராட்சி தேர்தல் நடக்கவிருக்கும் காலமிது. கட்சிகள் தமது பிரச்சாரங்களை புழுகுகளை கட்டவிழ்த்து விடும் போர்க்காலமிது. இதில் இப்படியொரு பதிவு . கண்ணில் தோன்றியதை ஏதாவது யாருக்காவது சிந்தனையை தூண்டுமாயின் அது மிகவும் நன்மையாகும் விடயம் .
மீளா அடிமை உமக்கே ஆனோம்!!!
எம் மக்கள் உயிரை இழந்தனர். உயிரின் உயிரானவரை இழந்தனர். வாழ்வை இழந்தனர். எல்லாப் பக்கமும் வன்முறை சூழ்ந்து கொண்டது. வறுமை சூழ்ந்து வற்றிப் போனது...
“படித்ததில் பிடித்தது” இந்தப் படத்தில் இருப்பவர் தான் ரூட்ஷெல்ட். பிரித்தானியாவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.
Thinappuyal News -
"படித்ததில் பிடித்தது"
இந்தப் படத்தில் இருப்பவர் தான் ரூட்ஷெல்ட். பிரித்தானியாவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.
பிரித்தானிய அரசாங்கம் இவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒருநாள் தனது பொக்கிஷங்கள் (கஜானா ) நிறைந்த அறைக்குள் நுழைந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடப்பட்டுவிட்டது.
பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார் அதில் சில...
"நான்...
உயிருடன் பிடித்து பாலியல் கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக சிங்கள காடையர்களால் நடக்கும் கொடுமையான காணொளி சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
Thinappuyal News -
உயிருடன் பிடித்து பாலியல் கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக சிங்கள காடையர்களால் நடக்கும் கொடுமையான காணொளி சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில் அங்கம் வகித்த சில பௌத்த துறவிகள், சிறுபான்மையினர் மத்தியில் காவியுடைக்கு இருந்த மரியாதையைக் கட்டம் கட்டமாகக் கெடுத்துக் கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு விட்டனர் என்று கடும்போக்கு சக்திகள் கருதினர். புலிகள் அழிக்கப்பட்டு...
எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை என்பதையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளது – வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்
Thinappuyal News -
அனைத்துலக நாடுகளின் உதவியுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை என்பதையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளது.
மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹ{சைன் அவர்கள், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக...
புதுக்குடியிருப்பில் ஆழிப்பேரலை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
Thinappuyal News -
வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (26.12.2017) காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் ஆழிப்பேரலை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளின் 13ம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இவ் அனுஷ்டிப்பு நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள்இ சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவுகள்இ பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உயிர்நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன், உறவுகளுக்காக...
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 13 ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனுஷ்டிப்பு.
Thinappuyal News -
(டினேஸ்)
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனுஷ்டிப்பு.
திருச்செந்தூர் மற்றும் புதுமுகத்துவாராம் பகுதியில் 455 பேர்கள் கடந்த 2004.12.26 ஆம் திகதி காவுகொண்ட கொடிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் உயிரிழந்தனர்.
அதன் 13 வருட நினைவேந்தல் நிகழ்வு திருச்செந்தூர் பொதுமக்களின் ஏற்பாட்டில் இன்று 26 நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயர் ஜோசப் பொன்னையா மட்டக்களப்பு பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச மக்கள்...