மே 23 - உலக பணக்கார நடிகர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் ஜானிடெப்  இருவரையும் பின்னுக்குத் தள்ளிவி்ட்டு  2-வது பெரும் பணக்காரர்  இடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வயது  48. இதுவரை  பாலிவுட்டில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்ப துடன், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஐபிஎல் டீம்  ஒன்றின் உரிமையாளராகவும் உள்ளார். தமிழிலும், ஹே ராம், உயிரே உள்பட பல படங்களில்...
ஆந்திராவில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தன்னுடைய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்தார்.  அந்த கட்சி  கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமரான வெற்றியையே பெற்றது. இதனைதொடந்து  தனது கட்சியை காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி, மத்திய அமைச்சரானார். இந்நிலையில் தெலங்கானா தனிமாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திராவில்(சீமந்திராவில்) பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திடீர் திருப்பமாக சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான்  மோடிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஜன சேனா என்ற...
சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந் நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மெய்யனூர், ஆலமரக்காடு பகுதியில் உள்ள ஒரு டி.வி.டி. விற்பனைக் கடையில், கோச்சடையான்...
  பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட "சார்க்' கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நவாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு நல்லுறவு குறித்த ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டுத் பிரதமர்களின் சந்திப்பு...
நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள் மகன் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். பைசல் உள்பட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர்...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தவர் நடிகை ஸ்ருதி சந்திரலேகா. வந்த இடத்தில் சினிமா பைனான்சியராக அறிமுகமான நெல்லையை சேர்ந்த ரெனால்ட் பீட்டர் பிரின்சோ என்பருடன் காதல் ஏற்பட்டது. அவருக்கு நிறைய நண்பர்கள். பணமும், நட்பு வட்டாரமும் பெருக ஸ்ருதி தவறான பாதையை தேர்ந்தெடுத்தார். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த பிரின்சோவை நண்பர்கள் மற்றும் கூலிப்படையினரை கொண்டு கொலை செய்தார். பிணத்தை ரகசியமாக புதைத்து வைத்தாலும்...
உலக கோப்பை கால்பந்து தொடரின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ., 4,984 கோடி செலவிடப்படுகிறது. பிரேசிலில் 20 வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடக்கிறது. இங்கு அவ்வப்போது கலவரம் நடப்பதால், போட்டியை காணவரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பெரும் சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து, பாதுகாப்பை கெடுபிடிகளை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொத்தம் 1,57,000...
ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய சென்னை, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி,...
நைஜீரியா நாட்டில், 'போகோ ஹரம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 300 பள்ளி மாணவியரை தேடும் பணிக்கு, அமெரிக்க ராணுவ வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார். மாணவியர் மீட்கப்படும் வரை, அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள், அங்கேயே தங்கியிருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்த போதிலும், துப்பாக்கி ஏந்திய ஆயுதக்கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டில், போகோ ஹரம் என்ற இஸ்லாமிய...
இந்திய பிரதமராக நரேந்திரமோடி நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 151 பேர் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள்.இந்த தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வெளியிட்டனர். இந்திய மீனவர்களுக்கான உடைகள், பணம் ஆகியவற்றை வழங்கி, வாகா எல்லைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களை பஸ் மூலம் அழைத்து...