ஆய்வுக் கட்டுரைகள்

கருணாவின் துரோகம் -கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை.

கருணாவின் துரோகம்  விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின்...

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா?

  “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம் முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில்...

இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?

இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான...

மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !! – வி.சிவலிங்கம் (பாகம்...

    உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர்...

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன்...

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன் பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது...

தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்!- புலிகளின் 300று வரையான முப்படைகளின் தளபதிகள்..!

  தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்! தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) புலத்தில் பல குழுக்களாகி சிதறிவிட்டது! அனைத்துலகத் தொடர்பகம் அனைத்து நாடுகளுக்கும் ஒவ்வொரு தொடர்பகங்களாக மாறிவிட்டன! தலைமைச் செயலகம் தலைவரின் அழைப்பை ஏற்று அமைதியாகிவிட்டது! காரணம் என்ன..? அதாவது புலம்பெயர்...

பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் – செல்வரட்னம் சிறிதரன்

  தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத...

பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட துப்பிலாத உலமாசபை ! ISIS எதிராக அறிக்கை

  அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது. அது ஒரு பெரிய சாத­னை­யாகப்...

உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா ! அரை நிர்வாணமாக சிங்கள இராணுவம் இழுத்துச் செல்லும் காட்சி. கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதார...

உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா ! அரை நிர்வாணமாக சிங்கள இராணுவம் இழுத்துச் செல்லும் காட்சி. கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதார வீடியோ இதோ இசைப்பிரியா மற்றும் உசாளினியுடன் இன்னும் பல போராளிகளை கைது...

“தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின்...

    "தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...."  தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும்...