இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது
இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு...
பூகோள சகதிக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை
இன்றைய பூகோள அரசியல் நிலைமை என்பது மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று தான் கூறவேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கிவிட்டு நாடு மீள் எழும்பாத வகையிலே பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்ற ஒரு...
சீனாவும், இந்தியாவுக்கு போட்டியாக,புலிகளின் ஆயுத வழங்களின் மரமான “கார்க்கோ கப்பல்கள்”
இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில்...
இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான்.
இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான்.
அவர் நரியாக இருக்கட்டும் ஆனால் அந்த நரியால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேசத்திடம் கையேந்த முடியும்.
நாடு இருக்கும் நிலையில் யார் ஆட்சியைப் பிடிப்பது...
இந்துக் கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து அறிஞர் H.H.வில்சன்
கீழைத்தேசவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கீழைத்தேசவியல் சிந்தனைகளை மேலைநாடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர்களில் வில்சன் குறிப்பிடத்தக்கவர். பிரித்தானியரான இவர் 26ம் திகதி செப்ரெம்பர் மாதம் 1786இல் இலண்டன் மாநகரில் பிறந்தார். SOHO SQURE இல்...
களமுனை கதாநாயகன் கருணா அம்மானை களமிறக்கப்போகும் இந்தியாவும் அமெரிக்காவும் – இலங்கை அரசுக்கு பேராபத்து
இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது இலங்கையை பொறுத்தவரையில் நீண்டகால ஒரு உத்தியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட்சிற்றி, தாமரைத்தடாகம் இன்னும் இலங்கையில் பல பாகங்கள் இரகசிய ஒப்பந்த...
உயிரிலும் மேலான அல்ஹாவை அவமதித்தாலும் அரசாங்கத்திற்கே வால் பிடிப்போம் – முஸ்லிம் அரசியல்வாதிகளின் இன்றைய நிலை
உயிரிலும் மேலான அல்ஹாவை நிந்தித்த ஞானசார தேரருக்கு எதிராகவும் தற்போதைய அரசிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு துப்பில்லாத மர்ஜான் பளீல், ஹரிஸ் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த...
சிங்களத் தலைமைகள் இனப்படுகொலைகளையே பல்வேறு வடிவங் களில் முன்னெடுத்தன.
இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத்
துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப்
படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப்
படும் வரலாறாகவே...
பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா
பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா
பொருளாதார ஏகாதிபத்தியம் : தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனாவின் திட்டம் இது தான்.பொருளாதார ஏகாதிபத்தியம்...
ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் இலங்கை அரசு தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை...
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று...