ஆய்வுக் கட்டுரைகள்

 ஈழத் தமிழருக்கு கேடுவிளைவித்த ஒரு சிங்களத் தலைவரே சரத் பொண்சேகா.

  இந்த நாடு சிங்கவர்களுக்கே உரியது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை மகிந்த மற்று கோத்தபாயக் கூட்டணிக்கு நிகராக ஈழத் தமிழருக்கு கேடுவிளைவித்த ஒரு சிங்களத் தலைவரே -சரத் பொண்சேகா. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு...

வன்னி தேர்தல் கள நிலவரம் – மக்கள் செல்வாக்கு நிறைந்த வேட்பாளர்கள் யார்?

தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு உட்பட்டு நடைபெறும் ஒன்று. அந்த அடிப்படையில் கொரோனா வைரஸ் என்கிற கிருமியின் தாக்கத்தினால் உலகமே முடங்கிப்போயுள்ள நிலையிலும், தற்போது சில நாடுகள் வழமைக்குத் திரும்பி வரும் இச்சூழ்நிலையில், எமது...

வரலாறு சொல்கிறது.. ‘சிங்களம் மட்டும்’ என்பதில் பாரிய மாற்றம் இல்லை.

  தமிழ் மொழிப்பாவனை உரிய முறையில் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அரசாங்கம் தேவையானளவுக்கு மொழிப் பயிற்சிகளை மேற்கொள்ளாததது இதற்கு முதலாவது காரணம். அக்கறையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் அடுத்த காரணம் பாரதி இராஜநாயகம்    இலங்கையின்...

இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன

  இலங்கை இனப்பகைமை இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த...

கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – செல்வரட்னம் சிறிதரன்!

  தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில்...

ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட தொடுத்த யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே...

  நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு...

விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை

  விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த கருத்தையே ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கொண்டிருந்தார்கள்.   வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை இலங்கையில்...

புதுக்குடியிருப்பில் இரசாயன ஆயுதம்? 2009ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 4ம்திகதி, சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பில்...

  தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ  ஆரம்பித்துள்ளன. மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாய ஆயுதங்கள்(chemical weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று அழைக்கப்படுகின்ற...

ஜனாதிபதி கோத்தபாய ஒரு இராணுவ விலங்கு – ஆய்வாளர் விக்ரர் ஐவன்

  கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு ‘அரசியல் விலங்கு’ அல்ல. இவர் ஒரு ‘இராணுவ விலங்கு’ ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில்...

பால் நிலை பாகுபாட்டில்  சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில்  அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை

- நிலவன் -  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் ,...