இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் உழவர் பெருவிழா. கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார்.

முல்லைத்தீவில் உழவர் பெருவிழா. கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார்.   வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டுக்கான உழவர் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கவிப்பேரரசு வைரமுத்து இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்,...

ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,

ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது,இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத்...

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’என்று பகிரங்கமாக...

    மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி...

தினப்புயல் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்க்கு பதில் அளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்

  கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புதிய அரமைப்பு...

அனைத்து சட்டங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய புதிய சட்டம் அறிமுகம்

அனைத்து சட்டங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய புதிய சட்டமொன்று அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அபிவிருத்திப் பணிகளை இலக்காகக் கொண்டு இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திப் பணிகளை...

மனித உரிமை ஆணையாளர் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார் என திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவத்தினரின் இரகசியங்கள் மற்றும் ஆழ ஊடுருவித்...

மைத்திரியின் கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன – ஜஸ்மின் சூக்கா

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக செயற்படுவது குறித்து கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்டம் குற்றம் சுமத்தியுள்ளது. பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி...

சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும் உதவுவதே எனது நோக்கம் – நேயல் துசிதா

எமது சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து 10வது இடத்தை பெற்ற  ஜெயராசா நேயல் துசிதா தெரிவித்துள்ளார். மிகவும் வறுமைக் கோட்டில்...

சம்மந்தரின் சீற்றத்தால் பேயறைந்தவர் போலான சிற்றம்பலம்

    இன்று 22-01-2016 வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் அரசு கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தனது மௌனத்தை கலைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்மந்தன் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் செயல்பற்றி தான் அடைந்த விசனத்தை...

கிளிநொச்சியில் வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலை ஊழியா்கள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில்

  கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைந்துள்ள வானவில் (மாஸ்) ஆடைத்தொழிற்சாலை ஊழியா்கள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய ஆளணி முகாமையாளா் ஒருவா காரணமின்றி பணி நீக்கம்...