பிராந்திய செய்திகள்

கண்டியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதற்காக...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில்  இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல்...

12 ஆயிரம் வர்த்தகர்கள் சிக்கினர்

அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரி வித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி...

டெங்கு நோய் உயிரிழப்பு 50ஐ தொட்டது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34,500 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...

மாலபே மாணவர்களுக்கு நட்டஈடு வழங்க யோசனை

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்க ளுக்கு நட்டஈடு  வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும்...

மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா இன்று!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை...

நாமல் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும்...

2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

யாழ். இராமநாதன் அக்கடமியின் 2016ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில்  நடைபெற்றது.  சங்கீதம், சித்திரம், நடனம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய கலைத்துறையில் 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில்...

யாழில் இந்தியாவின் சுதந்திர தின விழா

யாழில் இந்திய துணை துதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவின் சுதந்திர தின விழா யாழ் றக்கா வீதியில் அமைந்துள்ள இந்தியன் ஹவுஸ்சில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினம்...

சிகரட் வட்வரியை 90 வீதத்தால் அதிகரிக்கவும் – இளைஞர்கள் கோரிக்கை

அரசாங்கம் மதுபாவனை மற்றும் சிகரட் வட்வரியை 90 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய...