பிராந்திய செய்திகள்

சிறுமி துஷ்பிரயோக முயற்சி:சிறுவன் கைது

மூன்றரை வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றார் எனத் தெரிவித்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்ந சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் நெல்லியடி பொலிஸாருக்கு...

உடனடி கலந்துரையாடல் – அதிரடி முடிவு

க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு புள்ளிகளைப்பெரும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைக்கும் எதிர்காலத்தில் இதற்கு...

சற்சங்க மூன்றாவது அறநெறி விழாவை முன்னிட்டு முல்லைத்தீவு அறநெறிப்பாடசாலைகளுக்கு இசை கருவிகள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 14.08.2016 அன்று ஆலய பூசகர் அ.நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் காரைதீவு திருமதி.சண்முகம் மனோன்மணி சற்சங்கம் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலை...

ஆடிவேல் திருவிழா

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி மாத ஆடி வேல் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பால்குட பவனி, வசந்த மண்டப...

அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு

அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் தாய் தந்தையை இழந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது. அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உறவுகளினால் யுத்தத்தின் போது தாய்...

நஞ்சூட்டிய மொசாட் உளவாளிகள்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையே காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பும் வெளியிடப்படுகின்றது. எனினும், இதனை ஒத்த...

நல்லாட்சியை சீர்குலைக்கும் சாம்பல்தீவு புத்தர் சிலை

திருகோணமலையில் சமீப காலமாக இடம் பெற்று வருகின்ற நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அதில் மிக முக்கியமாக சாம்பல் தீவு சந்தியில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விடயம் தொடர்பாகவும், திருகோணமலை மாவட்டம்...

ஊர்காவற்துறை – காரைநகர் பகுதியில் கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!

ஊர்காவற்துறை - காரைநகர் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம்...

இலங்கை மத்திய வங்கியில் தமிழ் கொலை

இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தில் அமைந்திருக்கும் விளம்பர பலகை ஒன்றில் 'கடன் ஆலோசனை நிலையம்' என்பதற்கு பதிலாக 'கடன் ஆலொசனை நிலையம்' என தவறுதலாக தமிழ்...

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் அநுர

ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர். சேனாநாயக்க, இந்த கொலை...