பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர். மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு விஜயம்...

இனியபாரதி குழு எனது மகனை ஆர்மியிடம் கொடுத்துவிட்டதாக சொன்னார்கள்! ஐ.நா. குழுவிடம் கதரியழுத தாய்!

மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா...

பொகவந்தலாவவையில் சம்பள உயர்வை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும்...

தொடரும் மழையால் சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் அவலம்

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். வவுனியாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழும் 189 குடும்பங்கள் கடும்...

கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன:-

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் கிளிநொச்சி நகரின்...

முல்லைத்தீவு மாவட்டம் வெறிச்சோடிக்காணப்பட்டது.

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வடக்கு கிழக்கில் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முழுப்பணிதவிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வகையில் முல்லைத்தீவின் ஐந்து பிரதேசங்களிலும் பணிகள்...

அட்டன் பகுதியில் மாலை வேளையில் இருந்து அதிக பனிமூட்டம் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

  அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.   மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன,...

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.

  அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்ககோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கர்தால் இடம் பெற்;றுள்ளது.    சிறைசாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் கடைகள் பொதுச்சந்தைகள் போக்குவரத்துக்கள் பாடசாலைகள் அரச அரச சார்பற்ற நிறுவனங்களும்...

அடைமழை காரணமாக கள்ளப்பாடு தெற்கு கிராமத்தில் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்ததலையடுத்து அங்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர்...

  இது தொடர்பில் மேலும் அறியவருகையில், இன்று92015-11-13) தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மக்களின் அறிவித்தலுக்கமைய வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா...

இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது கிளிநொச்சி

  இன்று பெய்த கடும்மழை காரணமாக A-9 பிரதான வீதியை ஊடறுத்துப் பாய்ந்த போது 13-11-2015 கிளிநொச்சி