பிராந்திய செய்திகள்

அரசியல் கைதிகள் விடயம்: கலங்கிய முதலமைச்சர்

  வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பில்...

வடக்கு கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலுக்கு நன்றி தெரிவிப்பு – சிவசக்தி ஆனந்தன் ( பா.உ)

வடக்கு கிழக்கில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பூரண  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இதற்கு  நன்றி தெரிவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிவசக்தி  ஆனந்தன் அவர்கள் இன்று மாலை 3.15...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி

வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: சாகும்வரை உண்ணாவிரதம்...

கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் போது கிழக்கு மாகாணத்தில் கடைகள் அடைக்கப்பட்ட நிலைமையினை படங்களில் காணலாம்.   படங்களும்...

கைதிகளை விடுவிக்க அரசுக்கு ஹர்த்தால் முதல் எச்சரிக்கை- கிழக்கில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்

வடகிழக்கு தமிழர் தாயகம் தழுவிய முழு கதவடைப்பு போராட்டம் கிழக்கு மாகாண நகரங்களிலும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு...

கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் – CHR:

கொள்கைகைள அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென மனித உரிமை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் விவகாரத்தில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலையீடு செய்ய...

அடைமழையால் வெள்ளக்காடாகிறது கிளிநொச்சியின் வீதிகள், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்:-

நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தொடரும் அடை மழைகாரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. அத்துடன் வீதிகள் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கின்றன. நேற்று நள்ளிரவுக்குப்...

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அமைதியாக தொடங்கியது கதவடைப்பு போராட்டம்:

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கில்  அமைதியான முறையில் கதவடைப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது. கிளிநொச்சி நகரத்தில் கடைகளை...

வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசத்துக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் புளியங்குளத்தில் காவல் நிற்கவேண்டிய ...

  வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசத்துக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நீண்ட நேரம் புளியங்குளத்தில் காவல் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பேரூந்துகள் 7.00 மணியிலிருந்து 7.50 வரை புளழயங்குளத்தில் நீண்ட நேரம் தாமதிப்பதனால் பாடசாலைகளுக்கே பிரதேச செயலகத்துக்கோ...

சிறையில் வாடுகின்ற ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்றமுறையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்-வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா

  வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஆகியநான் 11.11.2015ம்; திகதி அன்று காலை கௌரவ பாராளமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்திஆனந்தன் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கௌரவ வடமாகாணசபை உறுப்பினரான ஆ.P.நடராசா அகியோருடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட்டோம் அவர்களின் நிலை...