செய்திகள்

சட்டத்தை மீறி செயல்படும் பொலீசார்!

  இலங்கை வாழ் மக்களை சட்ட, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கே இலங்கை பொலீஸ் திணைக்களம் அமைக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் அதில் கடமை புரியும் பொலிசாரே இந்த சட்டத்தை மீறி செயல்படுவது உண்டு. இதற்கு...

பிரபாகரனிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி புகழும் இலங்கை இராணுவ அதிகாரி-மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால்...

பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது-நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன்

  பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது, அது அதிகரிக்கப்பட் வேண்டும், இதற்கு பெண்கள் முன்வந்து பொறுப்புக்களை பெற்று கொள்ள வேண்டும், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன்...

வடகிழக்கு இணைப்பு துரிதகதியில் ஏற்படத்தப்படவேண்டும் இல்லையே கிழக்குமாகாணம் முஸ்லீம் சிங்கள மயமாக்கப்படும்-பா.உ.சிறினேசன் தினப்புயலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

  வடகிழக்கு இணைப்பு துரிதகதியில் ஏற்படத்தப்படவேண்டும் இல்லையே கிழக்குமாகாணம் முஸ்லீம் சிங்கள மயமாக்கப்படும்-பா.உ.சிறினேசன் தினப்புயலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்  

இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்

  கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் கோரிக்கை!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை...

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பொலிஸாரை ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன்...

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்அ. சந்து போன தாய்!

அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய்...

சிறையில் நிகழ்ந்த தீவிபத்து. உடல் கருகி பலியான 21 கைதிகள்

எத்தியோபியா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 21 கைதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் Qilinto என்ற சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள்...

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மீண்டும் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க்கிற்கு ரூ.2188 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டை சேர்ந்த DanielCraig(48) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர்...