செய்திகள்

வரணியில் கடத்தப்பட்ட பெண் கிராமசேவகர், புதுக்குடியிருப்பில் மீட்பு

யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் காதல் தொல்லை கொடுத்து கிராமசேவகரை கடத்திய கும்பல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணி, இயற்றாலை,...

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி ஜெயசிங்கம்

கிழக்கு பல்கலைக்கழக பேரவை கலாநிதி ஜெயசிங்கத்தை உபவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்திருந்தது. இதற்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த கலாநிதி ஜெயசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பின்னர் இங்கிலாந்து நோர்த் வேல்ஸ்...

காணமல்போனோர் விபரத்தை திரட்டி எம்மிடம் தாருங்கள் ஆர்பாட்டகாரர்களை உள்ளே அழைத்துசம்பந்தன் ஆலோசனை-காணொளிகள்

  ஆர்பாட்டத்தினைத் தொடர்ந்து காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். // thinappuyalnews.comகாணமல்போனோர் விபரத்தை திரட்டி எம்மிடம் தாருங்கள் ஆர்பாட்டகாரர்களை உள்ளே அழைத்து சம்பந்தன் ஆலோசனை-காணொளிகள் Posted by Thinappuyalnews on...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

  தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் பேரவைக்கு யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளார்.    // thinappuyalnews.comதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண...

விபச்சாரத்துடன் தொடர்புடைய மூன்று சீன பெண்கள் கைது

  விபச்சாரத்துடன் தொடர்புடைய மூன்று சீன பெண்கள் கைது கொள்ளுபிடி – பாடசாலை வீதி  பிரதேசத்தில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய 3 சீன பெண் பிரஜைகளை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடக...

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – கிளிநொச்சியில் சம்பந்தன் சூளுரை

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக்...

எதிர்பாராத சமயத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிச் சந்திப்புக்கு வருகை

எதிர்பாராத நேரத்தில் கிளிநொச்சி கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்துக்கு சமுகமளித்திருக்கும் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...

வவுனியா வர்த்தக சங்கத்தால் பாடசாலை உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராசலிங்கத்தால் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார விடம் கையளிக்கப்பட்டது. பொருட்களை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த...

மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு – தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ள பிரதேச பகுதியில் 20.01.2016 அன்று மாலை மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் எஸ்.எம். கீர்த்திரத்ன 44...

சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் ஒரு சமுகத்தின், அரசியல் அபிலாசையின் வெளிப்பாடே முற்றுகைப்போராட்டம்

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் போராட்டத்துக்கு, தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேலே குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளது. ‘வவுனியா...