செய்திகள்

சீனாவில் களைகட்டும் ஐஸ் திருவிழா

சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் ஐஸ் மற்றும் பனிப் பொழிவுகளை பயன்படுத்தி அழகிய கட்டட அமைப்புகளும், கலை நயமான சிற்பங்களையும் வடிவமைத்து மக்களை கவரும் வகையில் நடக்கும் மாபெரும் பொருட்காட்சி.ஐஸ் திருவிழா( என்ற...

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் பெரியகடை மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினருடனான கடந்த 05 ஆம் திகதிய சந்திப்பின் போது அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்க்கனவே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களது பகுதியில் உள்ள வறிய...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வயல் விழா

கிளிநொச்சியில்  நெல் ஆராய்ச்சி நிலையமும்,விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையமும் இணைந்து வயல் விழாவினை ஏற்பாடு செய்து, நடாத்தியுள்ளன. பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்தும் அறுவடை நிகழ்வும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது....

வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வருடாந்தம்...

மீண்டும் நாடு திரும்பியுள்ள இலங்கை அகதிகள் 

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை...

சுட்டுக்கொல்ல முயற்சித்தவர் துப்பாக்கியுடன் கைது

மீட்டியாககொட, களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸ்மங்ஹந்தி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹாஹெத்தேம்ப நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தை...

புலம்பெயர் சமூகம் ஈழக்கனவை கைவிடவில்லை – ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக தெஹிவளையில் உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை நேற்று...

பெப். 5ல் இலங்கை வருகிறார் சுஷ்மா- மைத்திரி, ரணில், சம்பந்தன், மங்களவுடன் முக்கிய பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...

இலங்கை தொலைபேசி கட்டணங்களில் மாற்றம்

இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவைக் கட்டணங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களின் கோரிக்கைகமையவே மேற்படி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில், 1991ஆம், 25ஆம்...

நோர்வூட் பகுதியில் காட்டுத் தீ – 15 ஏக்கர் நாசம்

ஹற்றன்  - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு தீப்பற்றி...