செய்திகள்

கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தல்! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்

கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல்...

குழப்பத்தின் உச்சத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று அவர்...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – ஜே.சீ.வெலியமுன

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தையும்,...

காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு நாமல் ராஜபக்ஸ கண்டனம்

காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டம் பண்டாகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை  குற்றம் சுமத்தியுள்ளார்....

இலங்கை விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது – பிரித்தானியா

இலங்கை விசாரணைப் பொறிமுறைமயில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார...

சரணடைந்தார் ஞானசாரதேரர்: குளோபல் தமிழ் செய்தியாளர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட ஞானசார தேரர் இன்று கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டே நீதவான் பிரியந்த லியனகே பொதுபலசேனா இயக்கத்தின் தலைவரை கைது செய்யுமாறு நேற்று பிடி விராந்து உத்தரவு பிறப்பிருந்தார்.வழங்கு...

24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்கைது செய்துள்ளனர்

24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு...

இரண்டாவது நாளாக தொடர்கிறது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறைச் சாலைகளில் விசாரணையும் இன்றி விடுதலையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னி வழங்கிய விடுதலை செய்யுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப்...

மஹிந்தவுடனான உறவுகளைத் தொடரும் சீனா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சீனா தொடர்ந்தும் உறவுகளைப் பேணி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அண்மையில் சீனப்...

நாங்கள் குற்றவாளிகள் அல்ல – பிணையில் செல்ல அனுமதியுங்கள் மாணவி கொலை சந்தேக நபர்கள்

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான்...