செய்திகள்

2ஆம் இணைப்பு – முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய படைத் தளபதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராஜதந்திர...

புலி 100 கோடி வசூல் செய்ததா ?

கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான விஜய்யின் புலி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்தது. இது ஒரு புறம் இருக்க குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் புலி படத்தை கொண்டாடி வந்தனர்.தற்போது இப்படம்...

முல்லைத்தீவில் 24 கிராம சேவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராமசேவகர்களில்லை: குளோபல் தமிழ் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு முதலிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேகவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராம சேவகர்களில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அயல்...

போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ருவான் விஜேவர்தன

போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என்பதனை பிராந்திய வலய நாடுகள் உறுதி...

சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நியாயமான கோரிக்கையை எமது கட்சி முழுமையாக ஆதரிக்கிறது

ஊடகங்களுக்கான அறிக்கை 13.10.2015 சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி திங்கள் முதல் முன்னெடுத்து வரும் உண்ணவிரதப் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். நல்இணக்கத்துடன்...

வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை

வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முகாமையாளர் டேமியன் பிரான்ஸிஸ் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான்...

மரபணு சோதனை அறிக்கையினை விரைவாக மன்றில் சமர்பிக்க சந்தேக நபர்கள் கோரிக்கை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க தாமதமாவதாக நீதவான் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்...

முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி!

முழுமையாக முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய காவ்துறையினர் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும்...

73 வயதான தந்தையை நாய் கூட்டில் அடைத்த வைத்த மகள் கைது!

73 வயதான தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலகொல்ல பகுதியிலே இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து, 42 வயதான பெண்ணொருவரையே  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பலகொல்ல காவல்துறையினர், அந்தப் பகுதியால்...

பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு ரி.ஐ.டி மீண்டும் அழைப்பு

பயங்கரவாத தடுப்பு பிரிவின் கிளிநொச்சி நிலையத்தை சேர்ந்தவர்கள் இன்று கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலத்திற்கு சென்று பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்க வழக்கொன்று தொடர்பாக அழைப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. வழக்கு தொடர்பாக என...