உலகச்செய்திகள்

புலிகளின் தலைவரது உருவத்தை செதுக்கி தாலியில் வைத்து நடந்த கலியாணம்..

  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி கலியாணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. இப்படி புலிகளின் தலைவரை தாலியில் இணைத்தமை பலராலும்...

லண்டனில் பிரமாண்டமாக இடம்பெற்ற வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!

லண்டனில் மிகவும் பிரமாண்டமாக வோல்தம்ஸ்டோ பிள்ளையார் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்றது. லண்டனின் பல மாகாணங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்டுபார்க்கும் அளவில் அங்கிருந்த...

பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு...

பிரித்தானிய இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் திருமணம்...

இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு விமானம் என்பதே அத்தனை சிலிர்ப்பை கொடுக்க கூடியது. பள்ளி நாட்களில் ஆசிரியர் மும்முரமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது.விமான சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தவர்கள் நிறைய பேர் இருப்போம். இன்றைய திகதியில் உலகின்...

ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்…! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு

ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும்...

அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்

தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான...

பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த ஞாயிறு (28.08.2016) அன்று மதியம் 12 மணியிலிருந்து 4 மணிவரை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் No10, Downing Streetஇல்...

லண்டன் கடலில் காணாமல் போனவர் கரை திரும்பிய மர்மம்!

பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீச்சல் வீரர் ஒருவர் காணாமல்...

இரவில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் 29 ஆயிரம் ரூபாய் அபராதம்-கனடா

கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் இரவு நேரத்தில் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பெற்றோருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்பேர்ட்டா மாகாண Bruderheim என்ற நகராட்சி நிர்வாகம் அதிரடி...

99 வகைப் பூக்களை வரைந்த 5 வயது பூரணி!

'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யா 99 வகை பூக்களின் பெயர்களைச் சொல்வாரே. அவை சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் வரும். அந்த 99 பூக்களையும் ஓவியமாக வரைந்து அசத்தியிருக்கிறார் முதல் வகுப்பு...