உலகச்செய்திகள்

பிரான்சில் பலத்த பாதுகாப்பு மத்தியில் தேர் பவனி!

  பாரிஸ் நகர மையத்தில் லாசப்பலில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் பலத்த பாதுகாப்பின் மத்தியில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட தேர்பவனியை மாநகர காவல் படையினருடன்...

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டறிந்த சிறுவன்

  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான, மருந்து களுக்கு கட்டுப்படாத மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன்...

எல்லை தகர்க்கும் மனிதநேயம்! மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு காத்திருந்த நேசக்கரம்!

  தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர்...

ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீட்பு

 ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைகடல் பகுதியில் இருந்து படகுகள் மற்றும் 8 சிறிய படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச...

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை வெளுத்துவாங்குகம் பெண்

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை வெளுத்துவாங்குகம் பெண்

சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் வீதிக்கு வந்த 180 நாகப்பாம்புகள்!!

  சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 குட்டி நாகப்பாம்புகள் தப்பித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜியுலாங் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை. நேற்று...

ஈரான் ரோந்து படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்த அமெரிக்க கடற்படை!

ஈரான் நாட்டின் ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில்...

அடேங்கப்பா..! சுவிஸில் கொளுத்தி தள்ளிய வெயில்!

சுவிட்சர்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) வெப்பசலனமானது இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஜெனிவா நகரத்தில் வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் முதன்முறையாக 33...

தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் கதறல்நெஞ்சை உருக்கும் சம்பவம்.

சிரியாவில் இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே கட்டித் தழுவி கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சு உருக வைத்தது. சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 17 ஆம்...

விடைபெறுகிறார் ஒபாமா! – சாதித்தது என்ன?

நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான். முதல் கறுப்பின அதிபர்! `எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல்...