உலகச்செய்திகள்

தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம்

  தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம் வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளித்தால்...

ராணுவத்தினர் கழிவறையில் வைத்தே இந்த இளம் பெண்னை கற்பழித்துள்ளனர்..

காஷ்மீரில் தாயும் மகளும் மார்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது மகள் மார்கெட் கழிவறைக்கு சென்றுள்ளார் இதை கண்காணித்து பின் தொடர்ந்த ராணுவத்தினர் கழிவறையில் வைத்தே இந்த இளம் பெண்னை கற்பழித்துள்ளனர்.. நடந்தவற்றை பாதிக்கப்பட்ட...

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் 23 ஆயிரம் அடிஉயரத்தில் விமானம் பறந்தபோது தகவல்...

  விமானப்படை விமானம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில்...

சுவிஸில் பயங்கரம் காட்டில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற பெண் படுகொலை

சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள காட்டு பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Orpund பகுதியில் உள்ள காட்டில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற...

இனியும் சுவிஸ் மக்கள் அவதிப்பட வேண்டாம்!

சுவிஸ் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ள பைலட் திட்டத்தின்(Pilot Project) மூலம் இனி அஞ்சல் அலுவலகங்களில் டெபிட் கார்டு(Debit Card) ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கான தொகையை அஞ்சல் அலுவலகங்களில்...

காதலிக்க மறுத்ததால் உயர் தர மாணவிக்கு நடந்த அவலம்!! பின்னர் மாணவர் எடுத்த அதிரடி முடிவு….

  இந்திய உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் என்ற மாணவர் உயர் தரத்தில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் மாணவி நேகா என்பவரும் அவருடன் உயர் தரத்தில்...

விமானம் ‘திடீர்’ மாயம்: 29 பேரின் கதி என்ன?

  சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து இன்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீர் மாயமானது. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு...

பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்ற தந்தை

நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள்...

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு

  ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக, நாளை வியாழக் கிழமை பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்புச் சபையில்...

கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!… தற்கொலை செய்துகொண்ட ரஜினி ரசிகர்…

உலகம் முழுவதும் நேற்று கபாலியின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதிக எதிர்பார்ப்புள்ள இந்த படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காக தயாரிப்பு தரப்பில் பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும்...