உலகச்செய்திகள்

மலேசிய சிறையில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த ஆலோசனை

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட்சாஹிட் ஹிமிடி இதனைத் நேற்று கொழும்பில் வைத்து...

குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம்:3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்பு:

  குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம்:3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்பு: தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற 8,000 தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர்ந்து 11வது நாளாக வேலை...

தாயின் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் விளையாடும் அபூர்வ காணொளி

  தாயின் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் விளையாடும் அபூர்வ காணொளி

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன?

இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால்...

வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய பாசக்கார நாய்

வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய பாசக்கார நாய் பிஸிசை குடும்பத்தினர் பாராட்டி விருந்து அளித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும்...

ரஷ்ய நாட்டில் 15 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

ரஷ்ய நாட்டில் 15 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் suburb of Sochi ரயில் நிலையத்தில், Yekaterina என்ற பள்ளி மாணவி தனது வீட்டிற்கு திரும்புவதற்காக...

மருமகள் உடை மாற்றுவதை படம்பிடித்த மாமனார்!

  மங்களூரின் திருமணமாகி 6 மாதங்களே ஆன பெண்ணின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் மாமனார்தான் என்பது அதில் மேலும் அதிர்ச்சிக்குறிய செய்தியாகும். அந்த...

ஐரோப்பியக் கவுன்சிலுக்குத் தலைமை: திட்டத்தைக் கைவிட்டது பிரிட்டன்

சுழற்சி முறையில் ஐரோப்பியக் கவுன்சிலின் தலைமைப் பதவியை அடுத்த ஆண்டு ஏற்கப்போவதில்லை என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரியும் நடவடிக்கைகளை பிரிட்டன் தொடங்கியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின்...

இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் கொலை!

இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ரியாத் நகரில்...

விசித்திர நோயால் அவதிப்படும் பெண்! பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தும் அவலம்

நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. Lahadin Makole என்ற கிராமத்தில் வசித்து வரும் Rahma Haruna என்பவர் 6 மாத குழந்தையாக...