கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைபு வடிவம் அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளிடமும் சென்ற வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் இறுதி நிலைப்பாட்டையும் கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கமையவே அடுத்த கட்ட செயற்பாடுகள் அமையும் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுத் தலைவர் மா.செல்வராசா தெரிவித்தார். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர்...
-மன்னார் நகர் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் பிரச்சனையால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளில் வரட்சியின் காரணமாக மக்கள் நீரை பெற்றுக்கொள்ளுவசில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களுக்கு முசலி பிரதேச சபையினால் நீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் முசலி பிரதேச சபையினால் வழங்கப்படும் குடி நீருக்கு முசலி பிரதேச...
  வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பொது அமைப்புகள்! விரைவில் போராட்டம் வவுனியாவில் வேதாளங்கள் முருங்கைமரம் ஏறுகின்றன தமிழ்ஈழ விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களும் இலங்கை அரசுடன் பின்கதவுவழியாய் செல்லுபவர்களே இந்தப்போராட்டத்தை முன்நின்று செய்பவர்கள் தேசியத்தலைவர் பிரபாகரனை விசயந்து என்று கூறியEPDP கட்சி சார்ந்த ஒரவரும் இந்தியா இராணுவத்தினருடன் இனைந்து மண்டையில் போட்ட மண்டையன் குழுவும் இரானுவ ஒட்டக்குழுக்களும் கட்சிவிட்டு கட்சி தாவிய காவாலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் உருவப்படத்தை காலில்போட்டு மிதித்து எரித்த...
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விஷயந்து என தமிழ் மக்கள் மத்தியில் துரோகியாகப் பார்க்கப்படுகின்ற ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறயதனை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கNஐந்திரன் இக் கருத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பை டக்களஸ் தேவானந்தா கேட்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.   டக்கஸ்தேவானந்தாவை மன்னிப்பு கேட்கக்கூறும் செ. கஜேந்திரன் ஊடக சந்திப்பு அர்தமற்றது...
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள்...
(மன்னார் நகர் நிருபர்)   மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்ட நீதவான்   ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்...
தான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு அமைச்சர் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பிய நிலையில் சபையில் வாதி பிரதி வாதங்களும் சல சலப்பும் ஏற்பட்டது. மன்னார் நகர சபையின் 7 ஆவது அமர்வு   இன்று புதன் கிழமை(19) ...
இந்தியாவையே அதிரவைத்த அரியானா மாணவி கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியும், ராணுவ வீரரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து பெருமையாக பதிவிட்டுள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட சிறுமி,...
அனுஷ்கா ஷர்மா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அனுஷ்கா தற்போது செம்ம கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி, அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்...
கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 3 விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. பொரலஸ்கமுவ பிரதேசத்தில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 12 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தின் பிரதான விகாரைக்கு அருகில் விபச்சார விடுதி நடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுதியின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக செல்வதனை போன்று சென்று...