இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு நடத்தும் கும்பகோணம் அருகே உள்ள பெருமாள் கோவில்
    இவ்வுலகில் ஆண் பெண் என பிறப்பு வேறுபாடு இயற்கையாக நிகழும் நிகழ்வு. ஒரு ஆண் வேலைக்கு செல்லும்போது தான் பல்வேறு பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறான். ஆனால் பெண் என்பவள் பிறப்பதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறாள். ஆண், பெண் இருவருமே மனிதர்கள் தான். ஆனால் ஒரு பெண்ணிற்கு மட்டும் ஏன் இத்தனை இடற்பாடுகள்? ஒரு பெண் தனக்கு ஆணுக்கு நிகராக சம உரிமை வேண்டும் என்று போராடும் காலம் இது. ஆனால்...
வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதல் இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டாம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் பத்து நாட்கள் இரவு, பகலாக இடம்பெற்று இன்று நிறைவு பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற தீ மிதிப்பில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சடங்கு உற்சவ பூசைகள் யாவும் எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.   ...
பௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லிமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லிம் அமைச்சரை நியமித்திருக்கின்றார்? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதை குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்து விவகார பிரதியமைச்சராக...
இன்னும் 05 வருடங்களின் பின் அனைத்து இயக்கங்களையும், சிங்கள இனவாதக் கட்சிகள் அல்லது அதற்கு ஆதரவான கட்சிகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக ஏனைய இயக்கங்களும், அரசுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் .- காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக ஏனைய இயக்கங்களும், அரசுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் .  விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்....
  அல்லாஹுத்தஆலா நமக்கு பல விதமான நிஃமத்துகளை அருளியுள்ளான். இன்னும் அவற்றை நம்மால் எண்ணில் மட்டுப்படுத்த முடியாது.... அதாவது எண்ணில் அடக்க முடியாது என்றும் கூறுகின்றான்!! 16:18 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏ இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.  16:18. இதனை அருள்களை அல்லாஹ்...
. தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை... இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும். நகத்தைப் பராமரிக்க: பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில்...
இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படும். தினமும் கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடல் பருமனடைவதுடன் இதய நோயும் நம்மை தொற்றிக் கொள்கிறது. எனவே இதய ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம். ஓமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள சால்மன் மீன், ரத்தம் உறைவதை தடுக்கிறது, அத்துடன் இதய நோய்க்கு காரணமான ட்ரைக்ளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. தினமும் ஒரு கையளவு வாட்நட்ஸை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் ஹர்பஜன் சிங் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் போது தமிழில் அடிக்கடி டுவீட் செய்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் #BhajjiBlastWithCSK என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை ஹர்பஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழக வீரரான முரளிவிஜயை ஹர்பஜன் நேர்காணல் காண்கிறார். முரளிவிஜய் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து ஹர்பஜனிடம்...
அக்கரப்பத்தனை - பெல்மோரல் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...