தமிழ் சினிமாவில் நாள்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன அதை எல்லாம் தெரிந்து கொள்வதில் மக்களும் ஆர்வமுடன் தான் இருப்பார்கள் ஏனெனில் சினிமாவிற்கு அந்த அளவிற்கு மவுசு இருகின்றது. அவ்வாறு போன வாரம் சினிமாவில் என்ன நடந்தது என்பது பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி இதில் தெறி சாதனை, நெட்டிசன் ரகளை, புது படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன பல தவல்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கி...
  தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள்தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள சந்தியில் 28.04.2016 அன்று மதியம் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றார்கள். சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்முறை கொண்டாடப்படும்...
  ஒற்றுமையை சீர்குலைத்துவிட வேண்டாம்... அதனை மீண்டும் கட்டிஎளுப்புவது கடினம்... அமைச்சர் டெனிஸ்வரன்... கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திக்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ்  65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதிகளின் வேலைத்திட்டங்களை வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக ஆரம்பிக்கும் பணிகள் 27-04-2016 புதன் காலை 10:00 மணியளவிலிருந்து வடக்கு...
  கடந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளை தற்போது தமிழ் மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கைது செய்து வருகின்றது. நல் ஆட்சி என்னும் போர்வையில் முன்னர் இருந்ததுபோல் ஒரு கொடிய ஆட்சியையே இவ்வாரசாங்கமும் மேற்கொள்கிறதா.? என்ற சந்தேகம் எமக்குள் எற்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் (அமல்) அவர்கள் இன்று ஊடகங்களுக்கு வளங்கிய கண்டன...
  யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிக்கடா ஆக்குவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின்...
  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டத்திலே சிறுத்தை புலி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் பின் புறத்திலுள்ள காட்டுப்பகுதியில் 28.04.2016.காலை புலியொன்றை மீட்டுள்ளனர் 5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி புலியானது இனம் தெரியாதோரால் மிருகம்  வேட்டையாடுவதற்காக...
தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. சமீபத்தில் வந்த தெறி அமெரிக்கா மற்றும் கனடா பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஓ காதல் கண்மணி $714,334 வசூல் செய்ய, தெறி 11 நாட்களில் $715,378 வசூல்...
சூர்யா படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவரக்கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் 24. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் விக்ரம் குமார், படத்தில் சூர்யா ஒரு மேம்பாலத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தது குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ‘நான் எத்தனையோ முறை அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் “சார் பேன்ஸ் எல்லாரும் தற்போது தெளிவாக உள்ளார்கள், டூப் போட்டால் தெரிந்துவிடும், நானே குதிக்கின்றேன்”...
கமல்ஹாசன் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி கமல் 10 கதாபாத்திரங்களில் மிரட்டியிருப்பார். இந்நிலையில் நாளை கமல் நடிப்பில் மூன்று படங்களுக்கு பூஜை போடவிருக்கின்றனர். இதில் ஒரு நகைச்சுவை படமும் அடங்குமாம், இந்த படத்தில் கமல் தசாவதாரம் படத்தில் கலக்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் இப்படத்தில் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற ஒரு சில கதாபாத்திரங்களும்...
ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாக இருக்கின்றார். இப்படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுதான்ஷு பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு கொண்டு வர ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன் ஷங்கரின் முதல்வன் படம் 1999ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தை 3டியில் வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.