கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபககே வெளியிட்ட கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு கியைடாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களை எச்சரிக்கவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அரசாங்கம் திட்டமிடவில்லை எனவும், அது அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையானது அவரது சொந்த கருத்துக்களாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டிருந்த கடிதம்...
வற் வரி அதிகரிப்பின் காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்வடையும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பு தொடர்பில் புதிய பழைய வாகன இறக்குமதியாளர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வெளிநாட்டு நாணயப் பெறுமதி தளம்பல் நிலையும் வாகன விலை உயர்வடையக் காரணமாகும்...
  விமானமொன்றை மின்னல் தாக்கிய பதறவைக்கும் தருணம் நடந்தது என்ன?
  தமிழ்புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய பர்வீன் சுல்தானா...அனைவரும் காண வேண்டிய வீடியோ
  உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???-தனது ஒற்றை உயிருக்காக ஒரு இனத்தையும், ஒரு புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் அழித்து தமிழீழ தனியரசு உருவாக இருந்த வேளை அதையும் கனவாக மாற்றிய மிகப் பெரிய தேச இனத் துரோகிதான் இந்தக் கருணா!!! உண்மையிலேயே… கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்??? விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னர்… இலங்கைத் தமிழர்களிடையே சாதிப்பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள் (மதப்பிரச்சனைகள் மிகவும் அரிதாகவே இருந்தது) உட்பட...
    ஜனநாயக ரீதியான எனது போராட்டத்தையும் எனது குரலையும் நசுக்கவுமே இந்த கைது நாடகம் நடாத்தப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்து உள்ளார். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான சிவகரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் நேற்றைய தினம் என்னை கைது செய்தனர். கடந்த மாதம் சாவகச்சேரி பகுதியில் கைபற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும்...
அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் கிழக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த ராம், சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த கலையரசன் உட்பட பதினொரு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. அதாவது அறுநூறு பொலிசாரைச் சுட்டுக் கொண்டமையும், யாழ்ப்பாணத்தில் மைத்திரிக்கு...
முன்னாள் போரளிகள் மற்றும் தளபதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்களும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வடக்கு மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவது என்பது மீண்டும் மஹிந்த...
பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார். விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வௌிநாட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், கடந்த சில தினங்களாக...
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய அபிவிருத்தி நிலையமொன்றை நிறுவுவதற்காக வடமாகாணசபை அமைச்சரான சத்தியலிங்கம் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டுக்கொண்டதுக்கு அமையவே இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான அனுமதி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மாறுபாடான கருத்தைத் தோற்றுவித்து குழப்பும் நடவடிக்கைகளில் பல ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் இவ் வர்த்த மையம் அமைப்பது தொடர்பாக கென்சாட் ஒப்புதல்...