கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது. இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார். அண்மையில் Android 6.0 Marshmallow எனும் தனது புதிய இயங்குதளத்தினை வெற்றிகரமாக...
ஒலியை கேட்கும் திறன் உள்ள உறுப்பான “காது” சரியான முறையில் செயல்படுதல் மனிதனுக்கு அவசியம்.நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது. காது மடல் பிரச்சனை அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும். தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும்...
தற்போது மனிதர்களின் வேலைகளை செய்யக்கூடியதும், வாகனங்களைச் செலுத்தக்கூடியதும், மனிதர்களுக்காக போராடக்கூடியதுமான பல்வேறு ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் முதன் முறையாக மனிதர்களின் மனங்களை அறியக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவின் உயிரியல்துறை பொறியிலாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘Psychic Robot’ என அழைக்கப்படும் இவை கணித ரீதியான செய்முறையினை (Algorithm) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவ் வகை ரோபோக்களின் செயற்பாடுகளிற்கு உதாரணமாக மேசை மேல் உள்ள பொருள் ஒன்றினை எடுக்கச் செல்லும்போது கைகள் வேறொரு பொருளை எடுக்கச் சென்றால் அதனை...
உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று. அந்த வகையில் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சில சிறப்பான ஜூஸ்கள் உள்ளன. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழும்புகளை குறைக்க முடியும். இதனால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். இது ஆயுர்வேத மருத்துவத்திலே கூறப்பட்டுள்ளது. மசாலா பால் பாலுடன் மஞ்சள் மசாலா...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் எழுதிய ‘Courage and Conviction.’ என்ற நூலின் ஹிந்தி ppsspp games list மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா,...
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். கட்டைவிரலை...
அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற காலஅவகாசம் அளிக்கும் வகையில் தமது போராட்டத்தை வரும் 7ம் திகதி வரை இடைநிறுத்த அரசியல் கைதிகள் தீர்மானித்தனர். இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு நீண்டகாலமாகத்...
விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினி மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி நேற்று உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத் தமிழ்மகள் தேசிய...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, பிள்ளையானின் முன்னாள் கூட்டாளிகளான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து...
இளைய தளபதி விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய படம்புலி. இப்படம் கலவையான விமர்சனங்களை தான் ஆரம்பத்தில் இருந்தே சந்தித்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் புலி 3 வாரங்களில் ரூ 5.04 கோடி வசூல் செய்துள்ளது. நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் 5 வாரத்தில் ரூ 3.23 கோடி வசூல் செய்துள்ளது.மாயா ஏன்றகனவே சூப்பர் ஹிட் வரிசையில்...