செய்திகள்

2017இல் இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்....

திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்? போராட்டத்தில் குதித்த 50 பேர்

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து 50 பேர் போராட்டம் செய்துள்ளனர். சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக, அந்நாட்டை சேர்ந்த குர்திஷ் குடும்பத்தினர் கடந்த வருடம் Balkans ஐரோப்பிய எல்லை...

தயா மாஸ்ரரின் குற்றப்பத்திரிகை வலுவற்றது – சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

வவுனியா மேல் நீதிமன்றத்தில் தயா மாஸ்ரரின் வழக்கு இன்று 06-09-2016 மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தயா மாஸ்ரரின் சார்பாக ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து...

மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் இலங்கையிலும் நடைபெறலாம்.- நாமல் ராஜபக்ஸ

மலேசியாவில் புலம்பெயர் தமிழர்களால் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் இலங்கையிலும் ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனவே மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்தவது சிறந்தது...

சிறுவன் மீது கொதிநீரை ஊற்றிய வழக்கு ஒத்திவைப்பு

சிறுவன் மீது கொதிநீர் ஊற்றிய குற்றச்சாட்டில் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது  சிறிய தாயை 1 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ததுடன்  வழக்கை நீதிவான்  ஒத்திவைத்தார். 06.09.2016 அன்று மஸ்கெலியா...

யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம்பகுதியில் மோதல் ஒருவர் பலி…

யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் மோதல் ஒருவர் பலி யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு...

‘என்னை கடத்திவிட்டார்கள்’ – நாடகமாடிய வர்த்தகர் கைது!

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில்...

இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும்- உதய கம்மன்பில

இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான...

மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைப்பு..

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார். அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு...

கீரிமலையில் அமையவுள்ள சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம்!

யாழ். குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத் திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால்...