மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள நூறு ஏக்கர் தவனைக்கண்டம் என அழைக்கப்படும் வயல்வெளி பிரதேசத்தில் இன்று காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது எல்.எம்.ஜீ.-01. டி.56 வகை துப்பாக்கி 01 என்பன மீட்;கப்ட்டுள்ளதாக தெரிவித்தனர். நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர் தமது வயலில் வரப்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது மர்மப்...
  ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்!  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) என்ற கட்சியில் இதுவரை காலமும் உறுப்பினராக இருந்த கணேஸ்வரன் வேலாயுதம் ஆகிய நான் 02.08.2018 ஆம் திகிதியிலிருந்து அக்கட்சியிலிருந்து விலகியுள்ளேன். இவ் அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன். மக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்யமுடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை...
கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பகுதியில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிரிபத்கொட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஹுணுப்பிட் பகுதியைச் சேர்ந்த மொஹட் றிஸ்வான் நலீம் (வயது 31) என்பவர் ஆவர். இவரை கைதுசெய்தபோது இவரிடமிருந்து 21 போதை மருந்துகளையும் 1 கிராம் 370 மில்லிகிராம் நிறையுடைய ஹேரோயின் போதைப் பொருளும் மற்றும் 62 கிராம் 910 மில்லிகிராம் நிறையுடைய...
ஜுங்கா விஜய் சேதுபதி தயாரிப்பில் இரண்டு வாரம் முன்பு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை. ஆனால், அப்படியிருந்தும் ரூ 10 கோடி வரை முதல் மூன்று நாட்களில் வசூல் செய்தது, விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் இப்படத்திற்கு தான். ஜுங்கா தற்போது வரை ரூ 16 கோடி வரை வசூல் செய்துள்ளது, இந்நிலையில் ஜுங்கா விநியோகஸ்தர்களுக்கு 10 லிருந்து 30% வரை நஷ்டத்தை கொடுக்கும்...
கமல்ஹாசனுக்கும்,  அவரின் படங்களுக்கும் பொதுவாக எல்லா வயது தரப்பினரும் ரசிகர்களாக இருப்பார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த பிறகு அவருக்கு அந்த கூட்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் விஸ்வரூபம் 2. வரும் ஆகஸ்ட் 10 ல் ரிலீஸ் ஆகும் ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே பிக்பாஸ் மேடையில் தான் பாடல்களை ரிலீஸ் செய்தார்....
வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்களை இலக்குவைத்து அதிகமாக பணம் வசூலிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத நபர் ஒருவர் பெண்களுடன் முகநூல் மூலம் நட்பாகி தான் பிரித்தானியாவில் இருப்பதாக தெரிவித்து குறித்த பெண்ணுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அதனை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவிப்பார். அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக பல இலட்ச கணக்கில் பெறுமதியான பொருட்களை, முகநூல் நண்பிகளுக்கு...
பெலாரஸ் நாட்டவர் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 17.5 லிற்றர் மது அருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் சில நாடுகளில் மது அருந்துதல் என்பது சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் அது அன்றாட நிகழ்வாக கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஆய்விகளின்படி மதுவால் ஆண்டுக்கு சுமார் 2.5 மில்லியன் பேர் இறப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதிகம் மது அருந்தும் நாட்டவர்கள் பட்டியலில் உலக அளவில் முதல் 10 இடங்களில் பெரும்பாலும் ஐரோப்பிய...
‘2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளல்’ எனும் தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்ட நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் இன்று வௌியிட்டு வைக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. தேசிய நிபுணர் குழுவினரால் தயாராக்கப்பட்ட, நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் இந்தத் திட்டம்...
-மன்னார் நகர்  நிருபர்- மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் பின் கடந்த மாதம் 18 திகதி அந்த மக்கள் சென்றனர். இந்த நிலையில் அங்கு சென்ற மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில்...
நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம்  தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த  whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும். அவை வருமாறு, 01- status hide புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வாட்ஸப் setting இல் account அழுத்துங்கள், பின் அதில் இருக்கும் priversy என்பதை அழுத்தி உள்நுழையுங்கள், அங்கு புகைப்படத்தில் காட்டப்பட்டது போல் read receipts என்பதை...