கூகுள் நிறுவனத்தின் பல சேவைகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று கூகுள் தேடல் வசதியும் கடந்த 2010ம் ஆண்டு முதல் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக சீனா இந்த முடிவினை எடுத்திருந்தது. எனினும் சென்சார் செய்யப்பட்ட தேடல் வசதிகளை உள்ளடக்கியதாக மீண்டும் சீனாவில் தனது சேவையை ஆரம்பிக்க கூகுள் நிறுவனம் முனைந்து வருகின்றது. இதற்காக விசேட அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் கூகுள் நிறுவனம் வடிவமைத்து வருகின்றது. இந்த அப்பிளிக்கேஷன் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட...
இரண்டு மாதங்களுக்கு முன்னர் டேட்டிங் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக F8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது குறித்த அப்பிளிக்கேஷன் மீதான உள்ளக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்பிளிக்கேஷனில் முக்கியமாக டேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ் வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல்...
பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங்,ஷேனிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவச் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் தடுக்க சூப்பரான டிப்ஸ் இதோ! முகத்தில் உள்ள முடியை இயற்கையில் நீக்குவது எப்படி? முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை...
காலநிலை மாற்றங்கள் நமது உடலின் வளர்ச்சியைத்தூண்டி, வயிற்று பாதிப்புகளை குணமாக்கி, உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும். அத்தகைய சூழல்களில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். உடலில் உள்ள அழுக்குகளை போக்க செய்ய வேண்டியவை தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது அவை கல்லீரலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆலிவ்...
வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் குறித்தொதுக்கப்பட்ட 2018ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து சேமமடு ஆதி வினாயகர் ஆலயத்திற்கான புனர்நிர்மானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய நிர்வாக சபை தலைவர், செயலாளர், பொருளாளர் அங்கத்தவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டபோது...  
மன்னார் நகர் நிருபர் யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.   வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 'கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள "லூர்து நகர்" வீடமைப்புத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(5) இடம் பெற்றது. அமைச்சர் சஜித்...
ராஜா ராணி கதாபாத்திரம் என்றாலே எல்லா இடத்திலும் ஒரு தனி சிறப்பையே எப்போதும் பெற்றிருக்கும். நாம் சிறுவயதில் இருந்தே ராஜா ராணி அவர்களின் வாழ்க்கை முறை, உணவு முறை, ஆட்சி முறை இப்படி பலவற்றையும் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ராஜா ராணி இவர்களின் பேரழகிற்கு காரணம் என்னனு தெரியாமலையே இருந்திருப்போம்.அவர்களின் பேரழகிற்கான குறிப்புகளைப் பார்ப்போம். ராஜா ராணிகளின் அழகு குறிப்புகள். அவர்களின் சருமம் மிக மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்கவெறும் நீரில் குளிக்காமல்...
புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் சேர்த்து கொள்ளும் புடலங்காய் கொத்துப்புடல் வகையைச் சேர்த்தது, மேலும் புடலங்காயில் இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. மருத்துவ பயன்கள் புடலங்காயில் அதிக அளவு நார்சத்து உள்ளதால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் நார்சத்தானது ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுகின்றது. இதை கசாயம் வைத்து இரவில் குடிக்க தீராத...
அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர். அது மட்டுமின்றி பிக் FMல் பிக் மேட்னி என்கிற ஷோவை வழங்கிவந்தார். ஆனால் அதில் இருந்து அர்ச்சனா தற்போது விளங்கியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த ஷோவை தற்போது மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார். RJ வேலையை ஏன் ராஜினாமா செய்தேன் என அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதில் எட்டப்படும் தீர்மானம் குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தப் பதவியைப் பெற்றுத் தருமாறு எந்தவொரு தரப்பினரும், தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்க வேண்டுமென்று சில உறுப்பினர்கள் சபாநாயகருக்கு...