கொழும்பில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கடை, ராஜகிரியவில் நேற்றிரவு விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்போது மடபாத்த, சிலாபம், ராஜகிரிய, பலங்கொடை, மெதகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23, 24 மற்றும் 28 வயதுடைய இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலர் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.45 மணியளவில்...
”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்களப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட, சிங்கள தேசியவாதக் கட்சிகள் விஜயகலாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கின்றன. ஐ.தே.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு ராஜபக்ஷ தரப்பு முற்பட, பிரச்சினையைச் சமாளிப்பதற்கு இரட்டை அணுகுமுறை ஒன்றை ரணில் வகுத்துக்கொண்டார். முன்னாள்...
முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை மீறியும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலைமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் நேரெதிர் நிலைகளில் நிறுத்தியது. வெளிப்படையான இந்த மோதலுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டிய கடப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தார்கள்....
  இன்று சர்வதேச மகளிர் தினம். 'இதுதான் நேரம்' (Time is Now) என்பது 2018ஆம் ஆண்டுக்கான மகளிர் தின தொனிப்பொருள்.  இந்த தருணம் இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்றதனடிப்படையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 25% ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? என்பது பற்றி பேசவேண்டியுள்ளது.  இலங்கை உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை பெற்றுக்கொடுத்த ஜனநாயக நாடு என பெயர் பெற்றது. அவர் சிறிமாவோ...
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியை நியமிக்க பலரை நேர்காணல் செய்திருந்த டிரம்ப், பிரெட் கவனாக்கை பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார். முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4-பேரிடம் கடந்த 2-ந்...
ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும்,...
இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உருவாகுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் .., என்று ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இந்த பகுதியில் மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, போனில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி.., அதை வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண...
சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும். தலையில் அழுக்குப்...
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் என்று படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த புதுப்புது தகவல் அவ்வப்போது...
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்திருந்த நிலையில், படத்தில்...